லேவியராகமம் 25:21
நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத்தரும்.
Tamil Indian Revised Version
நான் ஆறாம் வருடத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கைகூடிவரச்செய்வேன்; அது உங்களுக்கு மூன்று வருடங்களின் பலனைத் தரும்.
Tamil Easy Reading Version
கவலைப்படாதிருங்கள்! ஆறாவது ஆண்டில் என் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும்படி கட்டளையிடுவேன். தொடர்ந்து நிலம் மூன்று ஆண்டுகளுக்கு நன்கு விளையும்.
திருவிவிலியம்
ஆறாம் ஆண்டு, நிலம் மூன்றாண்டுக்குரிய விளைச்சலைக் கொடுக்குமாறு என் ஆசியை அனுப்புவேன்.
King James Version (KJV)
Then I will command my blessing upon you in the sixth year, and it shall bring forth fruit for three years.
American Standard Version (ASV)
then I will command my blessing upon you in the sixth year, and it shall bring forth fruit for the three years.
Bible in Basic English (BBE)
Then I will send my blessing on you in the sixth year, and the land will give fruit enough for three years.
Darby English Bible (DBY)
then I will command my blessing upon you in the sixth year, that it may bring forth produce for three years;
Webster’s Bible (WBT)
Then I will command my blessing upon you in the sixth year, and it shall bring forth fruit for three years.
World English Bible (WEB)
then I will command my blessing on you in the sixth year, and it shall bring forth fruit for the three years.
Young’s Literal Translation (YLT)
then I have commanded My blessing on you in the sixth year, and it hath made the increase for three years;
லேவியராகமம் Leviticus 25:21
நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத்தரும்.
Then I will command my blessing upon you in the sixth year, and it shall bring forth fruit for three years.
| וְצִוִּ֤יתִי | wĕṣiwwîtî | veh-tsee-WEE-tee | |
| אֶת | ʾet | et | |
| בִּרְכָתִי֙ | birkātiy | beer-ha-TEE | |
| לָכֶ֔ם | lākem | la-HEM | |
| בַּשָּׁנָ֖ה | baššānâ | ba-sha-NA | |
| הַשִּׁשִּׁ֑ית | haššiššît | ha-shee-SHEET | |
| וְעָשָׂת֙ | wĕʿāśāt | veh-ah-SAHT | |
| אֶת | ʾet | et | |
| הַתְּבוּאָ֔ה | hattĕbûʾâ | ha-teh-voo-AH | |
| לִשְׁלֹ֖שׁ | lišlōš | leesh-LOHSH | |
| הַשָּׁנִֽים׃ | haššānîm | ha-sha-NEEM |
இணை வசனம்
Deuteronomy 28:8
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
2 Corinthians 9:10
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.
Proverbs 10:22
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.
Psalm 133:3
எர்மோன்மேலும் சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
Deuteronomy 28:3
நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
Leviticus 25:8
அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும்.
Leviticus 25:4
ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும் உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,
Exodus 16:29
பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
Genesis 41:47
பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது.
Genesis 26:12
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
Tags நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன் அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத்தரும்
லேவியராகமம் 25:21 Concordance லேவியராகமம் 25:21 Interlinear லேவியராகமம் 25:21 Image