Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 18:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 18 லூக்கா 18:19

லூக்கா 18:19
அதற்கு இயேசு: நீ என்னை நல்லவனென்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

Tamil Easy Reading Version
இயேசு அவனை நோக்கி, “நீ ஏன் என்னை நல்லவனென்று அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர்.

திருவிவிலியம்
அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே!

Luke 18:18Luke 18Luke 18:20

King James Version (KJV)
And Jesus said unto him, Why callest thou me good? none is good, save one, that is, God.

American Standard Version (ASV)
And Jesus said unto him, Why callest thou me good? none is good, save one, `even’ God.

Bible in Basic English (BBE)
And Jesus said to him, Why do you say that I am good? No one is good, but only God.

Darby English Bible (DBY)
But Jesus said to him, Why callest thou me good? There is none good but one, God.

World English Bible (WEB)
Jesus asked him, “Why do you call me good? No one is good, except one–God.

Young’s Literal Translation (YLT)
And Jesus said to him, `Why me dost thou call good? no one `is’ good, except One — God;

லூக்கா Luke 18:19
அதற்கு இயேசு: நீ என்னை நல்லவனென்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
And Jesus said unto him, Why callest thou me good? none is good, save one, that is, God.

εἶπενeipenEE-pane
δὲdethay
αὐτῷautōaf-TOH
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Τίtitee
μεmemay
λέγειςlegeisLAY-gees
ἀγαθόνagathonah-ga-THONE
οὐδεὶςoudeisoo-THEES
ἀγαθὸςagathosah-ga-THOSE
εἰeiee
μὴmay
εἷςheisees
hooh
θεόςtheosthay-OSE

இணை வசனம்

James 1:17
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

Job 14:4
அசுத்தமானதிலிருத்து சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.

Job 15:14
மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

Job 25:4
இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?

Luke 1:35
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

Luke 11:13
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

1 Timothy 3:16
அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

Hebrews 7:26
பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியர் நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.


Tags அதற்கு இயேசு நீ என்னை நல்லவனென்று சொல்வானேன் தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே
லூக்கா 18:19 Concordance லூக்கா 18:19 Interlinear லூக்கா 18:19 Image