லூக்கா 18:35
பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.
Tamil Indian Revised Version
பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
எரிகோ பட்டணத்திற்கு அருகே, இயேசு வந்தார். பாதையருகே ஒரு குருடன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவன் மக்களிடம் பணத்துக்காகப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
திருவிவிலியம்
இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.
Other Title
பார்வையற்ற ஒருவர் பார்வை பெறுதல்§(மத் 20:29-34; மாற் 10:46-52)
King James Version (KJV)
And it came to pass, that as he was come nigh unto Jericho, a certain blind man sat by the way side begging:
American Standard Version (ASV)
And it came to pass, as he drew nigh unto Jericho, a certain blind man sat by the way side begging:
Bible in Basic English (BBE)
And it came about that when he got near Jericho, a certain blind man was seated by the side of the road, making requests for money from those who went by.
Darby English Bible (DBY)
And it came to pass when he came into the neighbourhood of Jericho, a certain blind man sat by the wayside begging.
World English Bible (WEB)
It happened, as he came near Jericho, a certain blind man sat by the road, begging.
Young’s Literal Translation (YLT)
And it came to pass, in his coming nigh to Jericho, a certain blind man was sitting beside the way begging,
லூக்கா Luke 18:35
பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.
And it came to pass, that as he was come nigh unto Jericho, a certain blind man sat by the way side begging:
| Ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh | |
| δὲ | de | thay | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| ἐγγίζειν | engizein | ayng-GEE-zeen | |
| αὐτὸν | auton | af-TONE | |
| εἰς | eis | ees | |
| Ἰεριχὼ | ierichō | ee-ay-ree-HOH | |
| τυφλός | typhlos | tyoo-FLOSE | |
| τις | tis | tees | |
| ἐκάθητο | ekathēto | ay-KA-thay-toh | |
| παρὰ | para | pa-RA | |
| τὴν | tēn | tane | |
| ὁδὸν | hodon | oh-THONE | |
| προσαιτῶν· | prosaitōn | prose-ay-TONE |
இணை வசனம்
John 9:8
அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்.
1 Samuel 2:8
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறர்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.
Matthew 20:29
அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப் போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
Mark 10:46
பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
Luke 16:20
லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
Luke 19:1
அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
Acts 3:2
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
Tags பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்
லூக்கா 18:35 Concordance லூக்கா 18:35 Interlinear லூக்கா 18:35 Image