Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 3 லூக்கா 3:10

லூக்கா 3:10
அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
மக்கள் யோவானை நோக்கி, “நாங்கள் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டனர்.

திருவிவிலியம்
அப்போது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.

Luke 3:9Luke 3Luke 3:11

King James Version (KJV)
And the people asked him, saying, What shall we do then?

American Standard Version (ASV)
And the multitudes asked him, saying, What then must we do?

Bible in Basic English (BBE)
And the people put questions to him, saying, What have we to do?

Darby English Bible (DBY)
And the crowds asked him saying, What should we do then?

World English Bible (WEB)
The multitudes asked him, “What then must we do?”

Young’s Literal Translation (YLT)
And the multitudes were questioning him, saying, `What, then, shall we do?’

லூக்கா Luke 3:10
அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
And the people asked him, saying, What shall we do then?

Καὶkaikay
ἐπηρώτωνepērōtōnape-ay-ROH-tone
αὐτὸνautonaf-TONE
οἱhoioo
ὄχλοιochloiOH-hloo
λέγοντεςlegontesLAY-gone-tase
Τίtitee
οὖνounoon
ποιήσομενpoiēsomenpoo-A-soh-mane

இணை வசனம்

Acts 2:37
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

Acts 16:30
அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.

Luke 3:8
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Luke 3:12
ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.

Luke 3:14
போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

Acts 9:6
அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.


Tags அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்
லூக்கா 3:10 Concordance லூக்கா 3:10 Interlinear லூக்கா 3:10 Image