லூக்கா 5:26
அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அதினாலே எல்லோரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
எல்லா மக்களும் மிகுந்த ஆச்சரியமுற்றனர். அவர்கள் தேவனை வாழ்த்த ஆரம்பித்தனர். தேவனுடைய வல்லமையைக் குறித்து மிகுந்த பயபக்தியுள்ளவர்களாகி, “இன்று ஆச்சரியமான காரியங்களைக் கண்டோம்” என்றார்கள்.
திருவிவிலியம்
இதைக் கண்ட யாவரும் மெய்ம் மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக் கொண்டார்கள்.
King James Version (KJV)
And they were all amazed, and they glorified God, and were filled with fear, saying, We have seen strange things to day.
American Standard Version (ASV)
And amazement took hold on all, and they glorified God; and they were filled with fear, saying, We have seen strange things to-day.
Bible in Basic English (BBE)
And wonder overcame them all, and they gave glory to God; and they were full of fear, saying, We have seen strange things today.
Darby English Bible (DBY)
And astonishment seized all, and they glorified God, and were filled with fear, saying, We have seen strange things to-day.
World English Bible (WEB)
Amazement took hold on all, and they glorified God. They were filled with fear, saying, “We have seen strange things today.”
Young’s Literal Translation (YLT)
and astonishment took all, and they were glorifying God, and were filled with fear, saying — `We saw strange things to-day.’
லூக்கா Luke 5:26
அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
And they were all amazed, and they glorified God, and were filled with fear, saying, We have seen strange things to day.
| καὶ | kai | kay | |
| ἔκστασις | ekstasis | AKE-sta-sees | |
| ἔλαβεν | elaben | A-la-vane | |
| ἅπαντας | hapantas | A-pahn-tahs | |
| καὶ | kai | kay | |
| ἐδόξαζον | edoxazon | ay-THOH-ksa-zone | |
| τὸν | ton | tone | |
| θεόν | theon | thay-ONE | |
| καὶ | kai | kay | |
| ἐπλήσθησαν | eplēsthēsan | ay-PLAY-sthay-sahn | |
| φόβου | phobou | FOH-voo | |
| λέγοντες | legontes | LAY-gone-tase | |
| ὅτι | hoti | OH-tee | |
| Εἴδομεν | eidomen | EE-thoh-mane | |
| παράδοξα | paradoxa | pa-RA-thoh-ksa | |
| σήμερον | sēmeron | SAY-may-rone |
இணை வசனம்
Matthew 9:8
ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Luke 7:16
எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Galatians 1:24
என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Acts 5:11
சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.
Acts 4:21
நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களை தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.
Luke 8:37
அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்களெல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார்.
Luke 5:8
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
Mark 2:12
உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
Matthew 28:8
அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
Matthew 12:23
ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
Hosea 3:5
பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசிநாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.
Jeremiah 33:9
நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
Tags அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு தேவனை மகிமைப்படுத்தினார்கள் அல்லாமலும் அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்
லூக்கா 5:26 Concordance லூக்கா 5:26 Interlinear லூக்கா 5:26 Image