Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:50

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 8 லூக்கா 8:50

லூக்கா 8:50
இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு அதைக் கேட்டார். அவர் யவீருவை நோக்கி, “பயப்படாதே, விசுவாசத்துடனிரு, உன் மகள் குணம் பெறுவாள்” என்றார்.

திருவிவிலியம்
இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து, “அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்” என்றார்.

Luke 8:49Luke 8Luke 8:51

King James Version (KJV)
But when Jesus heard it, he answered him, saying, Fear not: believe only, and she shall be made whole.

American Standard Version (ASV)
But Jesus hearing it, answered him, Fear not: only believe, and she shall be made whole.

Bible in Basic English (BBE)
But Jesus at these words said to him, Have no fear, only have faith, and she will be made well.

Darby English Bible (DBY)
But Jesus, hearing it, answered him saying, Fear not: only believe, and she shall be made well.

World English Bible (WEB)
But Jesus hearing it, answered him, “Don’t be afraid. Only believe, and she will be healed.”

Young’s Literal Translation (YLT)
and Jesus having heard, answered him, saying, `Be not afraid, only believe, and she shall be saved.’

லூக்கா Luke 8:50
இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
But when Jesus heard it, he answered him, saying, Fear not: believe only, and she shall be made whole.

hooh
δὲdethay
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ἀκούσαςakousasah-KOO-sahs
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
αὐτῷautōaf-TOH
λέγων,legōnLAY-gone
Μὴmay
φοβοῦphoboufoh-VOO
μόνονmononMOH-none
πίστευε,pisteuePEE-stave-ay
καὶkaikay
σωθήσεταιsōthēsetaisoh-THAY-say-tay

இணை வசனம்

Mark 5:36
அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி;

John 11:40
இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.

John 11:25
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

Romans 4:20
தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்,

Isaiah 50:10
உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.

Mark 9:23
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

Mark 11:22
இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.

Luke 8:48
அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

Romans 4:17
அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.


Tags இயேசு அதைக் கேட்டு பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்
லூக்கா 8:50 Concordance லூக்கா 8:50 Interlinear லூக்கா 8:50 Image