மாற்கு 5:35
அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய மகள் மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறாய் என்றார்கள்.
Tamil Easy Reading Version
இவ்வாறு இயேசு அங்கே பேசிக்கொண்டிருந்தபோது யவீருவின் வீட்டிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள் யவீருவிடம், “ஐயா, உங்கள் மகள் இறந்துபோனாள். எனவே, இனிமேல் இந்தப் போதகருக்கு (இயேசுவுக்கு) எந்தத் தொந்தரவும் கொடுக்க வேண்டாம்” என்றனர்.
திருவிவிலியம்
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள்.
King James Version (KJV)
While he yet spake, there came from the ruler of the synagogue’s house certain which said, Thy daughter is dead: why troublest thou the Master any further?
American Standard Version (ASV)
While he yet spake, they come from the ruler of the synagogue’s `house’ saying, Thy daughter is dead: why troublest thou the Teacher any further?
Bible in Basic English (BBE)
And while he was still talking, they came from the ruler of the Synagogue’s house, saying, Your daughter is dead: why are you still troubling the Master?
Darby English Bible (DBY)
While he was yet speaking, they come from the ruler of the synagogue’s [house], saying, Thy daughter has died, why troublest thou the teacher any further?
World English Bible (WEB)
While he was still speaking, they came from the synagogue ruler’s house saying, “Your daughter is dead. Why bother the Teacher any more?”
Young’s Literal Translation (YLT)
As he is yet speaking, there come from the chief of the synagogue’s `house, certain’, saying — `Thy daughter did die, why still dost thou harass the Teacher?’
மாற்கு Mark 5:35
அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.
While he yet spake, there came from the ruler of the synagogue's house certain which said, Thy daughter is dead: why troublest thou the Master any further?
| Ἔτι | eti | A-tee | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| λαλοῦντος | lalountos | la-LOON-tose | |
| ἔρχονται | erchontai | ARE-hone-tay | |
| ἀπὸ | apo | ah-POH | |
| τοῦ | tou | too | |
| ἀρχισυναγώγου | archisynagōgou | ar-hee-syoo-na-GOH-goo | |
| λέγοντες | legontes | LAY-gone-tase | |
| ὅτι | hoti | OH-tee | |
| Ἡ | hē | ay | |
| θυγάτηρ | thygatēr | thyoo-GA-tare | |
| σου | sou | soo | |
| ἀπέθανεν· | apethanen | ah-PAY-tha-nane | |
| τί | ti | tee | |
| ἔτι | eti | A-tee | |
| σκύλλεις | skylleis | SKYOOL-lees | |
| τὸν | ton | tone | |
| διδάσκαλον | didaskalon | thee-THA-ska-lone |
இணை வசனம்
John 11:28
இவைகளைச் சொன்னபின்பு, அவள்போய், தன் சகோதரியாகிய மரியாளை ரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.
Mark 5:22
அப்பொழுது ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே அவர் பாதத்தில் விழுந்து:
John 11:39
இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.
John 11:32
இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.
John 11:25
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
John 11:21
மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்.
John 5:25
மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Luke 8:49
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
Luke 7:6
அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
Mark 10:17
பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;
Matthew 26:18
அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
Tags அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில் ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள் இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்
மாற்கு 5:35 Concordance மாற்கு 5:35 Interlinear மாற்கு 5:35 Image