Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 14:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 14 மத்தேயு 14:28

மத்தேயு 14:28
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான்.

Tamil Indian Revised Version
பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.

Tamil Easy Reading Version
அதற்குப் பேதுரு, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று சொன்னான்.

திருவிவிலியம்
பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார்.

Matthew 14:27Matthew 14Matthew 14:29

King James Version (KJV)
And Peter answered him and said, Lord, if it be thou, bid me come unto thee on the water.

American Standard Version (ASV)
And Peter answered him and said, Lord, if it be thou, bid me come unto the upon the waters.

Bible in Basic English (BBE)
And Peter, answering, said to him, Lord, if it is you, give me the order to come to you on the water.

Darby English Bible (DBY)
And Peter answering him said, Lord, if it be *thou*, command me to come to thee upon the waters.

World English Bible (WEB)
Peter answered him and said, “Lord, if it is you, command me to come to you on the waters.”

Young’s Literal Translation (YLT)
And Peter answering him said, `Sir, if it is thou, bid me come to thee upon the waters;’

மத்தேயு Matthew 14:28
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான்.
And Peter answered him and said, Lord, if it be thou, bid me come unto thee on the water.

ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
δὲdethay
αὐτῷautōaf-TOH
hooh
ΠέτροςpetrosPAY-trose
εἶπεν,eipenEE-pane
ΚύριεkyrieKYOO-ree-ay
εἰeiee
σὺsysyoo
εἶ,eiee
κέλευσόνkeleusonKAY-layf-SONE
μεmemay
πρὸςprosprose
σὲsesay
ἐλθεῖνeltheinale-THEEN
ἐπὶepiay-PEE
τὰtata
ὕδαταhydataYOO-tha-ta

இணை வசனம்

Romans 12:3
அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.

Luke 22:31
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

Matthew 19:27
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்.

Matthew 26:33
பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான்.

Luke 22:49
அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.

John 6:68
சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.

John 13:36
சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.

Mark 14:31
அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும், உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.


Tags பேதுரு அவரை நோக்கி ஆண்டவரே நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான்
மத்தேயு 14:28 Concordance மத்தேயு 14:28 Interlinear மத்தேயு 14:28 Image