Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 14:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 14 மத்தேயு 14:29

மத்தேயு 14:29
அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான்.

Tamil Easy Reading Version
இயேசு அவனிடம், “வா, பேதுரு” என்று கூறினார். பின்னர், பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீரின் மேல் இயேசுவை நோக்கி நடந்தான்.

திருவிவிலியம்
அவர், “வா” என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.

Matthew 14:28Matthew 14Matthew 14:30

King James Version (KJV)
And he said, Come. And when Peter was come down out of the ship, he walked on the water, to go to Jesus.

American Standard Version (ASV)
And he said, Come. And Peter went down from the boat, and walked upon the waters to come to Jesus.

Bible in Basic English (BBE)
And he said, Come. And Peter got out of the boat, and walking on the water, went to Jesus.

Darby English Bible (DBY)
And he said, Come. And Peter, having descended from the ship, walked upon the waters to go to Jesus.

World English Bible (WEB)
He said, “Come!” Peter stepped down from the boat, and walked on the waters to come to Jesus.

Young’s Literal Translation (YLT)
and he said, `Come;’ and having gone down from the boat, Peter walked upon the waters to come unto Jesus,

மத்தேயு Matthew 14:29
அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான்.
And he said, Come. And when Peter was come down out of the ship, he walked on the water, to go to Jesus.

hooh
δὲdethay
εἶπενeipenEE-pane
Ἐλθέeltheale-THAY
καὶkaikay
καταβὰςkatabaska-ta-VAHS
ἀπὸapoah-POH
τοῦtoutoo
πλοίουploiouPLOO-oo
hooh
ΠέτροςpetrosPAY-trose
περιεπάτησενperiepatēsenpay-ree-ay-PA-tay-sane
ἐπὶepiay-PEE
τὰtata
ὕδαταhydataYOO-tha-ta
ἐλθεῖνeltheinale-THEEN
πρὸςprosprose
τὸνtontone
Ἰησοῦνiēsounee-ay-SOON

இணை வசனம்

Philippians 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

Acts 3:16
அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினால் அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசம் உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.

Romans 4:19
அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.

Matthew 17:20
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 21:21
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Mark 9:23
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.

Mark 11:22
இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.

Luke 17:6
அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.


Tags அதற்கு அவர் வா என்றார் அப்பொழுது பேதுரு படவை விட்டிறங்கி இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான்
மத்தேயு 14:29 Concordance மத்தேயு 14:29 Interlinear மத்தேயு 14:29 Image