Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 15:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 15 மத்தேயு 15:1

மத்தேயு 15:1
அப்பொழுது எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:

Tamil Indian Revised Version
அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து:

Tamil Easy Reading Version
அப்பொழுது பரிசேயர்கள் சிலரும் நியாயப்பிரமாண போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த அவர்கள் இயேசுவிடம்,

திருவிவிலியம்
அதற்குப்பிறகு பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து,

Other Title
மூதாதையர் மரபு§(மாற் 7:1-23)

Matthew 15Matthew 15:2

King James Version (KJV)
Then came to Jesus scribes and Pharisees, which were of Jerusalem, saying,

American Standard Version (ASV)
Then there come to Jesus from Jerusalem Pharisees and scribes, saying,

Bible in Basic English (BBE)
Then there came to Jesus from Jerusalem Pharisees and scribes, saying,

Darby English Bible (DBY)
Then the scribes and Pharisees from Jerusalem come up to Jesus, saying,

World English Bible (WEB)
Then Pharisees and scribes came to Jesus from Jerusalem, saying,

Young’s Literal Translation (YLT)
Then come unto Jesus do they from Jerusalem — scribes and Pharisees — saying,

மத்தேயு Matthew 15:1
அப்பொழுது எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
Then came to Jesus scribes and Pharisees, which were of Jerusalem, saying,

ΤότεtoteTOH-tay
προσέρχονταιproserchontaiprose-ARE-hone-tay
τῷtoh
Ἰησοῦiēsouee-ay-SOO
οἱhoioo
ἀπὸapoah-POH
Ἱεροσολύμωνhierosolymōnee-ay-rose-oh-LYOO-mone
γραμματεῖςgrammateisgrahm-ma-TEES
καὶkaikay
Φαρισαῖοιpharisaioifa-ree-SAY-oo
λέγοντεςlegontesLAY-gone-tase

இணை வசனம்

Matthew 5:20
வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 23:2
வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

Matthew 23:15
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

Mark 3:22
எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான். பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத்துரத்துகிறான் என்றார்கள்.

Mark 7:1
எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

Luke 5:17
பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.

Luke 5:21
அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.

Luke 5:30
வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.

Acts 23:9
ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள்.


Tags அப்பொழுது எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து
மத்தேயு 15:1 Concordance மத்தேயு 15:1 Interlinear மத்தேயு 15:1 Image