Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 22:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 22 மத்தேயு 22:33

மத்தேயு 22:33
ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
அதைக் கேட்ட அனைவரும் இயேசுவின் போதனையைக் கண்டு வியந்தனர்.

திருவிவிலியம்
அவருடைய போதனையைக் கேட்ட கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

Matthew 22:32Matthew 22Matthew 22:34

King James Version (KJV)
And when the multitude heard this, they were astonished at his doctrine.

American Standard Version (ASV)
And when the multitudes heard it, they were astonished at his teaching.

Bible in Basic English (BBE)
And the people hearing it were surprised at his teaching.

Darby English Bible (DBY)
And when the crowds heard [it] they were astonished at his doctrine.

World English Bible (WEB)
When the multitudes heard it, they were astonished at his teaching.

Young’s Literal Translation (YLT)
And having heard, the multitudes were astonished at his teaching;

மத்தேயு Matthew 22:33
ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
And when the multitude heard this, they were astonished at his doctrine.

καὶkaikay
ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
οἱhoioo
ὄχλοιochloiOH-hloo
ἐξεπλήσσοντοexeplēssontoayks-ay-PLASE-sone-toh
ἐπὶepiay-PEE
τῇtay
διδαχῇdidachēthee-tha-HAY
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Matthew 7:28
இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,

Matthew 22:22
அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள்.

Mark 6:2
ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிபட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?

Mark 12:17
அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

Luke 2:47
அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.

Luke 4:22
எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.

Luke 20:39
அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.

John 7:46
சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.


Tags ஜனங்கள் இதைக் கேட்டு அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்
மத்தேயு 22:33 Concordance மத்தேயு 22:33 Interlinear மத்தேயு 22:33 Image