மத்தேயு 24:37
நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
Tamil Indian Revised Version
நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
Tamil Easy Reading Version
“நோவாவின் காலத்தில் நடந்ததைப் போலவே, மனித குமாரன் வரும்போதும் நடக்கும்.
திருவிவிலியம்
நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும்.
King James Version (KJV)
But as the days of Noe were, so shall also the coming of the Son of man be.
American Standard Version (ASV)
And as `were’ the days of Noah, so shall be the coming of the Son of man.
Bible in Basic English (BBE)
And as were the days of Noah, so will be the coming of the Son of man.
Darby English Bible (DBY)
But as the days of Noe, so also shall be the coming of the Son of man.
World English Bible (WEB)
“As the days of Noah were, so will be the coming of the Son of Man.
Young’s Literal Translation (YLT)
and as the days of Noah — so shall be also the presence of the Son of Man;
மத்தேயு Matthew 24:37
நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
But as the days of Noe were, so shall also the coming of the Son of man be.
| ὥσπερ | hōsper | OH-spare | |
| δὲ | de | thay | |
| αἱ | hai | ay | |
| ἡμέραι | hēmerai | ay-MAY-ray | |
| τοῦ | tou | too | |
| Νῶε | nōe | NOH-ay | |
| οὕτως | houtōs | OO-tose | |
| ἔσται | estai | A-stay | |
| καὶ | kai | kay | |
| ἡ | hē | ay | |
| παρουσία | parousia | pa-roo-SEE-ah | |
| τοῦ | tou | too | |
| υἱοῦ | huiou | yoo-OO | |
| τοῦ | tou | too | |
| ἀνθρώπου | anthrōpou | an-THROH-poo |
இணை வசனம்
Luke 17:26
நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
Hebrews 11:7
விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.
Genesis 6:1
மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்கு குமாரத்திகள் பிறந்தபோது:
Genesis 7:6
ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.
Job 22:15
அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?
Matthew 24:39
ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
1 Peter 3:20
அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
2 Peter 2:5
பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;
2 Peter 3:6
அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
Tags நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்
மத்தேயு 24:37 Concordance மத்தேயு 24:37 Interlinear மத்தேயு 24:37 Image