Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:30

மத்தேயு 26:30
அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.

Tamil Easy Reading Version
சீஷர்கள் அனைவரும் ஒரு பாடலைப் பாடினார்கள். பின்பு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

Matthew 26:29Matthew 26Matthew 26:31

King James Version (KJV)
And when they had sung an hymn, they went out into the mount of Olives.

American Standard Version (ASV)
And when they had sung a hymn, they went out unto the mount of Olives.

Bible in Basic English (BBE)
And after a song of praise to God, they went out to the Mountain of Olives.

Darby English Bible (DBY)
And having sung a hymn, they went out to the mount of Olives.

World English Bible (WEB)
When they had sung a hymn, they went out to the Mount of Olives.

Young’s Literal Translation (YLT)
And having sung a hymn, they went forth to the mount of the Olives;

மத்தேயு Matthew 26:30
அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.
And when they had sung an hymn, they went out into the mount of Olives.

Καὶkaikay
ὑμνήσαντεςhymnēsantesyoom-NAY-sahn-tase
ἐξῆλθονexēlthonayks-ALE-thone
εἰςeisees
τὸtotoh
ὌροςorosOH-rose
τῶνtōntone
Ἐλαιῶνelaiōnay-lay-ONE

இணை வசனம்

Matthew 21:1
அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:

Luke 22:39
பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடே கூடப்போனார்கள்.

Mark 14:26
அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

Luke 21:37
அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

John 14:31
நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

John 18:1
இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்.

Ephesians 5:19
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,

Colossians 3:16
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;


Tags அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்
மத்தேயு 26:30 Concordance மத்தேயு 26:30 Interlinear மத்தேயு 26:30 Image