மத்தேயு 26:43
அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும், நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
Tamil Indian Revised Version
அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
Tamil Easy Reading Version
பின்பு இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்றார். மீண்டும் அவர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்டார். அவர்களது கண்கள் மிகவும் களைப்புடன் காணப்பட்டன.
திருவிவிலியம்
அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன.
King James Version (KJV)
And he came and found them asleep again: for their eyes were heavy.
American Standard Version (ASV)
And he came again and found them sleeping, for their eyes were heavy.
Bible in Basic English (BBE)
And he came again and saw them sleeping, for their eyes were tired.
Darby English Bible (DBY)
And coming he found them again sleeping, for their eyes were heavy.
World English Bible (WEB)
He came again and found them sleeping, for their eyes were heavy.
Young’s Literal Translation (YLT)
and having come, he findeth them again sleeping, for their eyes were heavy.
மத்தேயு Matthew 26:43
அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும், நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
And he came and found them asleep again: for their eyes were heavy.
| καὶ | kai | kay | |
| ἐλθὼν | elthōn | ale-THONE | |
| εὑρίσκει | heuriskei | ave-REE-skee | |
| αὐτοὺς | autous | af-TOOS | |
| πάλιν | palin | PA-leen | |
| καθεύδοντας | katheudontas | ka-THAVE-thone-tahs | |
| ἦσαν | ēsan | A-sahn | |
| γὰρ | gar | gahr | |
| αὐτῶν | autōn | af-TONE | |
| οἱ | hoi | oo | |
| ὀφθαλμοὶ | ophthalmoi | oh-fthahl-MOO | |
| βεβαρημένοι | bebarēmenoi | vay-va-ray-MAY-noo |
இணை வசனம்
Luke 9:32
பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.
Proverbs 23:34
நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
Jonah 1:6
அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
Acts 20:9
அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.
Romans 13:1
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
1 Thessalonians 5:6
ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.
Tags அவர் திரும்ப வந்தபோது அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார் அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது
மத்தேயு 26:43 Concordance மத்தேயு 26:43 Interlinear மத்தேயு 26:43 Image