மத்தேயு 8:34
அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு, அந்த நகர மக்கள் அனைவரும் இயேசுவைக் காணச் சென்றனர். இயேசுவைக் கண்ட மக்கள், அவர்களது இடத்தைவிட்டு அவரை விலகிச் செல்லுமாறு கெஞ்சினர்.
திருவிவிலியம்
உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.
King James Version (KJV)
And, behold, the whole city came out to meet Jesus: and when they saw him, they besought him that he would depart out of their coasts.
American Standard Version (ASV)
And behold, all the city came out to meet Jesus: and when they saw him, they besought `him’ that he would depart from their borders.
Bible in Basic English (BBE)
And all the town came out to Jesus; and seeing him they made request that he would go away from their part of the country.
Darby English Bible (DBY)
And behold, the whole city went out to meet Jesus; and when they saw him, they begged [him] to go away out of their coasts.
World English Bible (WEB)
Behold, all the city came out to meet Jesus. When they saw him, they begged that he would depart from their borders.
Young’s Literal Translation (YLT)
And lo, all the city came forth to meet Jesus, and having seen him, they called on `him’ that he might depart from their borders.
மத்தேயு Matthew 8:34
அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள்.
And, behold, the whole city came out to meet Jesus: and when they saw him, they besought him that he would depart out of their coasts.
| καὶ | kai | kay | |
| ἰδού, | idou | ee-THOO | |
| πᾶσα | pasa | PA-sa | |
| ἡ | hē | ay | |
| πόλις | polis | POH-lees | |
| ἐξῆλθεν | exēlthen | ayks-ALE-thane | |
| εἰς | eis | ees | |
| συνάντησιν | synantēsin | syoon-AN-tay-seen | |
| τῷ | tō | toh | |
| Ἰησοῦ | iēsou | ee-ay-SOO | |
| καὶ | kai | kay | |
| ἰδόντες | idontes | ee-THONE-tase | |
| αὐτὸν | auton | af-TONE | |
| παρεκάλεσαν | parekalesan | pa-ray-KA-lay-sahn | |
| ὅπως | hopōs | OH-pose | |
| μεταβῇ | metabē | may-ta-VAY | |
| ἀπὸ | apo | ah-POH | |
| τῶν | tōn | tone | |
| ὁρίων | horiōn | oh-REE-one | |
| αὐτῶν | autōn | af-TONE |
இணை வசனம்
Acts 16:39
அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்,
Luke 5:8
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
1 Kings 17:18
அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.
Luke 8:37
அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்களெல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார்.
Luke 8:28
அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாகவிழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.
Mark 5:17
அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
Matthew 8:29
அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.
Job 22:17
தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
Job 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;
1 Kings 18:17
ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.
1 Samuel 16:4
கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.
Deuteronomy 5:25
இப்பொழுது நாங்கள் சாவானேன்? இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம்.
Tags அப்பொழுது அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து அவரைக் கண்டு தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள்
மத்தேயு 8:34 Concordance மத்தேயு 8:34 Interlinear மத்தேயு 8:34 Image