Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 10:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 10 எண்ணாகமம் 10:34

எண்ணாகமம் 10:34
அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம்போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.

Tamil Indian Revised Version
அவர்கள் முகாமிலிருந்து பயணமாக போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.

Tamil Easy Reading Version
கர்த்தரின் மேகமானது தினமும் அவர்களுக்கு மேல் சென்றது. ஒவ்வொரு நாள் காலையிலும் அது வழிகாட்டிய வண்ணம் சென்றது.

திருவிவிலியம்
அவர்கள் பாளையத்திலிருந்து புறப்பட்டபோதெல்லாம் ஆண்டவரின் மேகம் பகலில் அவர்கள்மேல் இருந்தது.

Numbers 10:33Numbers 10Numbers 10:35

King James Version (KJV)
And the cloud of the LORD was upon them by day, when they went out of the camp.

American Standard Version (ASV)
And the cloud of Jehovah was over them by day, when they set forward from the camp.

Bible in Basic English (BBE)
And by day the cloud of the Lord went over them, when they went forward from the place where they had put up their tents.

Darby English Bible (DBY)
And the cloud of Jehovah was over them by day when they set forward out of the camp.

Webster’s Bible (WBT)
And the cloud of the LORD was upon them by day, when they went out of the camp.

World English Bible (WEB)
The cloud of Yahweh was over them by day, when they set forward from the camp.

Young’s Literal Translation (YLT)
and the cloud of Jehovah `is’ on them by day, in their journeying from the camp.

எண்ணாகமம் Numbers 10:34
அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம்போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.
And the cloud of the LORD was upon them by day, when they went out of the camp.

וַֽעֲנַ֧ןwaʿănanva-uh-NAHN
יְהוָ֛הyĕhwâyeh-VA
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
יוֹמָ֑םyômāmyoh-MAHM
בְּנָסְעָ֖םbĕnosʿāmbeh-nose-AM
מִןminmeen
הַֽמַּחֲנֶֽה׃hammaḥăneHA-ma-huh-NEH

இணை வசனம்

Exodus 13:21
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.

Numbers 9:15
வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றமுண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.

Nehemiah 9:12
நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.

Nehemiah 9:19
நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.

Psalm 105:39
அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.


Tags அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம்போகிறபோது கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது
எண்ணாகமம் 10:34 Concordance எண்ணாகமம் 10:34 Interlinear எண்ணாகமம் 10:34 Image