Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 14:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 14 எண்ணாகமம் 14:28

எண்ணாகமம் 14:28
நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

Tamil Indian Revised Version
நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னபடியே உங்களுக்குச் செய்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

Tamil Easy Reading Version
நீங்கள் முறையிட்டபடியே கர்த்தர் நிச்சயம் உங்களுக்குச் செய்வார் என்று அவர்களிடம் சொல். இதுதான் உங்களுக்கு நடை பெறப்போகிறது:

திருவிவிலியம்
நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டியது, “ஆண்டவர் கூறுவதாவது; என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில்படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்;

Numbers 14:27Numbers 14Numbers 14:29

King James Version (KJV)
Say unto them, As truly as I live, saith the LORD, as ye have spoken in mine ears, so will I do to you:

American Standard Version (ASV)
Say unto them, As I live, saith Jehovah, surely as ye have spoken in mine ears, so will I do to you:

Bible in Basic English (BBE)
Say to them, By my life, says the Lord, as certainly as your words have come to my ears, so certainly will I do this to you:

Darby English Bible (DBY)
Say unto them, As surely as I live, saith Jehovah, if I do not do unto you as ye have spoken in mine ears!

Webster’s Bible (WBT)
Say to them, As truly as I live, saith the LORD, as ye have spoken in my ears, so will I do to you:

World English Bible (WEB)
Tell them, As I live, says Yahweh, surely as you have spoken in my ears, so will I do to you:

Young’s Literal Translation (YLT)
say unto them, I live — an affirmation of Jehovah — if, as ye have spoken in Mine ears — so I do not to you;

எண்ணாகமம் Numbers 14:28
நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
Say unto them, As truly as I live, saith the LORD, as ye have spoken in mine ears, so will I do to you:

אֱמֹ֣רʾĕmōray-MORE
אֲלֵהֶ֗םʾălēhemuh-lay-HEM
חַיḥayhai
אָ֙נִי֙ʾāniyAH-NEE
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָ֔הyĕhwâyeh-VA
אִםʾimeem
לֹ֕אlōʾloh
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
דִּבַּרְתֶּ֖םdibbartemdee-bahr-TEM
בְּאָזְנָ֑יbĕʾoznāybeh-oze-NAI
כֵּ֖ןkēnkane
אֶֽעֱשֶׂ֥הʾeʿĕśeeh-ay-SEH
לָכֶֽם׃lākemla-HEM

இணை வசனம்

Numbers 14:21
பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

Numbers 14:23
அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக்காணமாட்டார்கள்.

Hebrews 3:17
மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.

Numbers 14:2
இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.

Numbers 26:64
முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.

Numbers 32:11
உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,

Deuteronomy 1:35
உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,

Psalm 90:8
எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.


Tags நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால் நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்
எண்ணாகமம் 14:28 Concordance எண்ணாகமம் 14:28 Interlinear எண்ணாகமம் 14:28 Image