Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 15:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 15 எண்ணாகமம் 15:22

எண்ணாகமம் 15:22
கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,

Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,

Tamil Easy Reading Version
“இந்தக் கட்டளையை மறதியினால் தவறி நீங்கள் அநுசரியாமற்போனால், நீங்கள் அதற்காக என்ன செய்யவேண்டும்?

திருவிவிலியம்
ஆயினும், நீங்கள் ஆண்டவர் மோசேக்கு இட்ட இந்தக் கட்டளைகளை மீறினால்,

Numbers 15:21Numbers 15Numbers 15:23

King James Version (KJV)
And if ye have erred, and not observed all these commandments, which the LORD hath spoken unto Moses,

American Standard Version (ASV)
And when ye shall err, and not observe all these commandments, which Jehovah hath spoken unto Moses,

Bible in Basic English (BBE)
And if in error you go against any of these laws which the Lord has given to Moses,

Darby English Bible (DBY)
And if ye sin inadvertently, and do not all these commandments, which Jehovah hath spoken unto Moses,

Webster’s Bible (WBT)
And if ye have erred, and not observed all these commandments which the LORD hath spoken to Moses,

World English Bible (WEB)
When you shall err, and not observe all these commandments, which Yahweh has spoken to Moses,

Young’s Literal Translation (YLT)
`And when ye err, and do not all these commands which Jehovah hath spoken unto Moses,

எண்ணாகமம் Numbers 15:22
கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,
And if ye have erred, and not observed all these commandments, which the LORD hath spoken unto Moses,

וְכִ֣יwĕkîveh-HEE
תִשְׁגּ֔וּtišgûteesh-ɡOO
וְלֹ֣אwĕlōʾveh-LOH
תַֽעֲשׂ֔וּtaʿăśûta-uh-SOO
אֵ֥תʾētate
כָּלkālkahl
הַמִּצְוֹ֖תhammiṣwōtha-mee-ts-OTE
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
אֲשֶׁרʾăšeruh-SHER
דִּבֶּ֥רdibberdee-BER
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶלʾelel
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH

இணை வசனம்

Leviticus 4:2
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:

Leviticus 4:13
இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,

Leviticus 4:22
ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,

Leviticus 4:27
சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,

Leviticus 5:13
இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது போஜன பலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.

Leviticus 5:15
ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,

Psalm 19:12
தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.

Luke 12:48
அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்


Tags கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்
எண்ணாகமம் 15:22 Concordance எண்ணாகமம் 15:22 Interlinear எண்ணாகமம் 15:22 Image