Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 20:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 20 எண்ணாகமம் 20:3

எண்ணாகமம் 20:3
ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம் பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
மக்கள் மோசேயோடு வாக்குவாதம்செய்து: எங்களுடைய சகோதரர்கள் கர்த்தருடைய சந்நிதியில் இறந்தபோது நாங்களும் இறந்துபோயிருந்தால் நலமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
அவர்கள், மோசேயிடம் விவாதித்து, “எங்கள் சகோதரர்களைப் போலவே நாங்களும் இந்த இடத்தில் கர்த்தர் முன்னால் மரித்துப்போயிருக்கவேண்டும்?

திருவிவிலியம்
மக்கள் மோசேயுடன் வாதாடிக் கூறியது: “ஆண்டவர் திருமுன் எங்கள் சகோதரர்கள் மாண்டபோது நாங்களும் மாண்டிருந்தால் நலமாயிருந்திருக்குமே!

Numbers 20:2Numbers 20Numbers 20:4

King James Version (KJV)
And the people chode with Moses, and spake, saying, Would God that we had died when our brethren died before the LORD!

American Standard Version (ASV)
And the people strove with Moses, and spake, saying, Would that we had died when our brethren died before Jehovah!

Bible in Basic English (BBE)
And the people were angry with Moses and said, If only death had overtaken us when our brothers came to their death before the Lord!

Darby English Bible (DBY)
And the people contended with Moses, and spoke, saying, Would that we had died when our brethren died before Jehovah!

Webster’s Bible (WBT)
And the people chid with Moses, and spoke, saying, O that we had died when our brethren died before the LORD!

World English Bible (WEB)
The people strove with Moses, and spoke, saying, Would that we had died when our brothers died before Yahweh!

Young’s Literal Translation (YLT)
and the people strive with Moses, and speak, saying, `And oh that we had expired when our brethren expired before Jehovah!

எண்ணாகமம் Numbers 20:3
ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம் பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும்.
And the people chode with Moses, and spake, saying, Would God that we had died when our brethren died before the LORD!

וַיָּ֥רֶבwayyārebva-YA-rev
הָעָ֖םhāʿāmha-AM
עִםʿimeem
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
וְל֥וּwĕlûveh-LOO
גָוַ֛עְנוּgāwaʿnûɡa-VA-noo
בִּגְוַ֥עbigwaʿbeeɡ-VA
אַחֵ֖ינוּʾaḥênûah-HAY-noo
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Exodus 17:2
அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

Numbers 16:31
அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;

Numbers 16:49
கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர்.

Numbers 11:1
பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது.

Lamentations 4:9
பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.

Job 3:10
நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.

Numbers 14:36
அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து,

Numbers 14:1
அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.

Numbers 11:33
தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.

Exodus 16:2
அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:


Tags ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம் பண்ணி எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும்
எண்ணாகமம் 20:3 Concordance எண்ணாகமம் 20:3 Interlinear எண்ணாகமம் 20:3 Image