எண்ணாகமம் 26:3
அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி:
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமவெளிகளிலே அவர்களோடு பேசி:
Tamil Easy Reading Version
இந்த நேரத்தில் ஜனங்கள் மோவாபின் யோர்தான் பள்ளத்தாக்குப் பகுதியில் முகாமிட்டிருந்தார்கள். இது, யோர்தான் ஆறு எரிகோவிலிருந்து வந்து கடக்கும் இடமாகும். எனவே மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஜனங்களிடம் இங்கே பேசினர். அவர்கள்,
திருவிவிலியம்
மோசேயும் குரு எலயாசரும் எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபு சமவெளியில் அவர்களிடம்,
King James Version (KJV)
And Moses and Eleazar the priest spake with them in the plains of Moab by Jordan near Jericho, saying,
American Standard Version (ASV)
And Moses and Eleazar the priest spake with them in the plains of Moab by the Jordan at Jericho, saying,
Bible in Basic English (BBE)
So Moses and Eleazar the priest gave them the order in the lowlands of Moab by Jordan at Jericho, saying,
Darby English Bible (DBY)
And Moses and Eleazar the priest spoke with them in the plains of Moab by the Jordan of Jericho, saying,
Webster’s Bible (WBT)
And Moses and Eleazar the priest spoke with them in the plains of Moab by Jordan near Jericho, saying,
World English Bible (WEB)
Moses and Eleazar the priest spoke with them in the plains of Moab by the Jordan at Jericho, saying,
Young’s Literal Translation (YLT)
And Moses speaketh — Eleazar the priest also — with them, in the plains of Moab, by Jordan, `near’ Jericho, saying,
எண்ணாகமம் Numbers 26:3
அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி:
And Moses and Eleazar the priest spake with them in the plains of Moab by Jordan near Jericho, saying,
| וַיְדַבֵּ֨ר | waydabbēr | vai-da-BARE | |
| מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH | |
| וְאֶלְעָזָ֧ר | wĕʾelʿāzār | veh-el-ah-ZAHR | |
| הַכֹּהֵ֛ן | hakkōhēn | ha-koh-HANE | |
| אֹתָ֖ם | ʾōtām | oh-TAHM | |
| בְּעַֽרְבֹ֣ת | bĕʿarbōt | beh-ar-VOTE | |
| מוֹאָ֑ב | môʾāb | moh-AV | |
| עַל | ʿal | al | |
| יַרְדֵּ֥ן | yardēn | yahr-DANE | |
| יְרֵח֖וֹ | yĕrēḥô | yeh-ray-HOH | |
| לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
இணை வசனம்
Numbers 22:1
பின்பு இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணி, எரிகோவின் கிட்ட இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான வெளிகளில் பாளயமிறங்கினார்கள்.
Numbers 33:48
அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.
Numbers 26:63
மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.
Numbers 35:1
எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:
Numbers 31:12
சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
Deuteronomy 4:46
மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவை முறிய அடித்து,
Deuteronomy 34:1
பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,
Deuteronomy 34:6
அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.
Deuteronomy 34:8
இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.
Tags அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி
எண்ணாகமம் 26:3 Concordance எண்ணாகமம் 26:3 Interlinear எண்ணாகமம் 26:3 Image