Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 13:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 13 நீதிமொழிகள் 13:24

நீதிமொழிகள் 13:24
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

Tamil Indian Revised Version
பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

Tamil Easy Reading Version
ஒருவன் உண்மையாகவே தன் பிள்ளைகளை நேசித்தால், அவர்கள் தவறு செய்யும் போது அவற்றைத் திருத்தவேண்டும். நீ உன் மகனை நேசித்தால் அவனுக்குச் சரியான பாதையைப் போதிக்க வேண்டும்.

திருவிவிலியம்
⁽பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.⁾

Proverbs 13:23Proverbs 13Proverbs 13:25

King James Version (KJV)
He that spareth his rod hateth his son: but he that loveth him chasteneth him betimes.

American Standard Version (ASV)
He that spareth his rod hateth his son; But he that loveth him chasteneth him betimes.

Bible in Basic English (BBE)
He who keeps back his rod is unkind to his son: the loving father gives punishment with care.

Darby English Bible (DBY)
He that spareth his rod hateth his son; but he that loveth him chasteneth him betimes.

World English Bible (WEB)
One who spares the rod hates his son, But one who loves him is careful to discipline him.

Young’s Literal Translation (YLT)
Whoso is sparing his rod is hating his son, And whoso is loving him hath hastened him chastisement.

நீதிமொழிகள் Proverbs 13:24
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
He that spareth his rod hateth his son: but he that loveth him chasteneth him betimes.

חוֹשֵׂ֣ךְḥôśēkhoh-SAKE
שִׁ֭בְטוֹšibṭôSHEEV-toh
שׂוֹנֵ֣אśônēʾsoh-NAY
בְנ֑וֹbĕnôveh-NOH
וְ֝אֹהֲב֗וֹwĕʾōhăbôVEH-oh-huh-VOH
שִֽׁחֲר֥וֹšiḥărôshee-huh-ROH
מוּסָֽר׃mûsārmoo-SAHR

இணை வசனம்

Proverbs 29:15
பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

Proverbs 19:18
நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.

Proverbs 22:15
பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.

Proverbs 23:13
பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.

Proverbs 29:17
உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

Proverbs 3:12
தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

Hebrews 12:6
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.

Proverbs 8:36
எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

Luke 14:26
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.


Tags பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான் அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்
நீதிமொழிகள் 13:24 Concordance நீதிமொழிகள் 13:24 Interlinear நீதிமொழிகள் 13:24 Image