சங்கீதம் 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
Tamil Indian Revised Version
தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து, எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்; தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.
Tamil Easy Reading Version
எனவே, “தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார். நமக்கு ஏற்படும் தீமையை தேவன் பாரார்!” என்று அந்த ஏழைகள் எண்ணத் தொடங்குவார்கள்.
திருவிவிலியம்
⁽‛இறைவன் மறந்துவிட்டார்;␢ தம் முகத்தை மூடிக்கொண்டார்;␢ என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்’ என்று␢ பொல்லார் தமக்குள்␢ சொல்லிக் கொள்கின்றனர்.⁾
King James Version (KJV)
He hath said in his heart, God hath forgotten: he hideth his face; he will never see it.
American Standard Version (ASV)
He saith in his heart, God hath forgotten; He hideth his face; he will never see it.
Bible in Basic English (BBE)
He says in his heart, God has no memory of me: his face is turned away; he will never see it.
Darby English Bible (DBY)
He saith in his heart, ùGod hath forgotten, he hideth his face, he will never see [it].
Webster’s Bible (WBT)
He hath said in his heart, God hath forgotten: he hideth his face; he will never see it.
World English Bible (WEB)
He says in his heart, “God has forgotten. He hides his face. He will never see it.”
Young’s Literal Translation (YLT)
He said in his heart, `God hath forgotten, He hath hid His face, He hath never seen.’
சங்கீதம் Psalm 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
He hath said in his heart, God hath forgotten: he hideth his face; he will never see it.
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| בְּ֭לִבּוֹ | bĕlibbô | BEH-lee-boh | |
| שָׁ֣כַֽח | šākaḥ | SHA-hahk | |
| אֵ֑ל | ʾēl | ale | |
| הִסְתִּ֥יר | histîr | hees-TEER | |
| פָּ֝נָ֗יו | pānāyw | PA-NAV | |
| בַּל | bal | bahl | |
| רָאָ֥ה | rāʾâ | ra-AH | |
| לָנֶֽצַח׃ | lāneṣaḥ | la-NEH-tsahk |
இணை வசனம்
Ezekiel 9:9
அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
Ezekiel 8:12
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
Psalm 94:7
கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
Psalm 73:11
தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
Luke 7:39
அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
Mark 2:6
அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:
Ecclesiastes 8:11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.
Psalm 64:5
அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
Psalm 10:6
நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
Job 22:13
நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
Tags தேவன் அதை மறந்தார் என்றும் அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும் தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்
சங்கீதம் 10:11 Concordance சங்கீதம் 10:11 Interlinear சங்கீதம் 10:11 Image