சங்கீதம் 105:36
அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார்.
Tamil Easy Reading Version
பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார். தேவன் முதலில் பிறந்த மகன்களைக் கொன்றார்.
திருவிவிலியம்
⁽அவர் அவர்களது நாட்டின்␢ தலைப்பேறுகள் அனைத்தையும்␢ தாக்கினார்; அவர்களது␢ ஆண்மையின் முதற்பேறுகள்␢ அனைத்தையும் வீழ்த்தினார்.⁾
King James Version (KJV)
He smote also all the firstborn in their land, the chief of all their strength.
American Standard Version (ASV)
He smote also all the first-born in their land, The chief of all their strength.
Bible in Basic English (BBE)
He put to death the first child of every family in the land, the first-fruits of their strength.
Darby English Bible (DBY)
And he smote every firstborn in their land, the firstfruits of all their vigour.
World English Bible (WEB)
He struck also all the firstborn in their land, The first fruits of all their manhood.
Young’s Literal Translation (YLT)
And He smiteth every first-born in their land, The first-fruit of all their strength,
சங்கீதம் Psalm 105:36
அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.
He smote also all the firstborn in their land, the chief of all their strength.
| וַיַּ֣ךְ | wayyak | va-YAHK | |
| כָּל | kāl | kahl | |
| בְּכ֣וֹר | bĕkôr | beh-HORE | |
| בְּאַרְצָ֑ם | bĕʾarṣām | beh-ar-TSAHM | |
| רֵ֝אשִׁ֗ית | rēʾšît | RAY-SHEET | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| אוֹנָֽם׃ | ʾônām | oh-NAHM |
இணை வசனம்
Genesis 49:3
ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
Psalm 78:51
எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவையும் அழித்து;
Psalm 135:8
அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
Psalm 136:10
எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Exodus 4:23
எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்ட புத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.
Exodus 11:4
அப்பொழுது மோசே: கர்த்தர் நடு இராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போவேன்.
Exodus 12:12
அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருக ஜீவன்கள் மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
Exodus 12:29
நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
Hebrews 11:28
விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
Tags அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும் அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்
சங்கீதம் 105:36 Concordance சங்கீதம் 105:36 Interlinear சங்கீதம் 105:36 Image