சங்கீதம் 119:100
உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.
Tamil Indian Revised Version
உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால், முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
திருவிவிலியம்
⁽முதியோர்களைவிட␢ நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன்.␢ ஏனெனில், உம் நியமங்களைக்␢ கடைப்பிடிக்கின்றேன்.⁾
King James Version (KJV)
I understand more than the ancients, because I keep thy precepts.
American Standard Version (ASV)
I understand more than the aged, Because I have kept thy precepts.
Bible in Basic English (BBE)
I have more wisdom than the old, because I have kept your orders.
Darby English Bible (DBY)
I understand more than the aged, because I have observed thy precepts.
World English Bible (WEB)
I understand more than the aged, Because I have kept your precepts.
Young’s Literal Translation (YLT)
Above elders I understand more, For Thy precepts I have kept.
சங்கீதம் Psalm 119:100
உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.
I understand more than the ancients, because I keep thy precepts.
| מִזְּקֵנִ֥ים | mizzĕqēnîm | mee-zeh-kay-NEEM | |
| אֶתְבּוֹנָ֑ן | ʾetbônān | et-boh-NAHN | |
| כִּ֖י | kî | kee | |
| פִקּוּדֶ֣יךָ | piqqûdêkā | fee-koo-DAY-ha | |
| נָצָֽרְתִּי׃ | nāṣārĕttî | na-TSA-reh-tee |
இணை வசனம்
Job 12:12
முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
James 3:13
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.
Matthew 7:24
ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
Jeremiah 8:8
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்கிறது.
Psalm 111:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Job 32:7
முதியோர் பேசட்டும், வயதுசென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
Job 32:4
அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்.
Job 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
Job 15:9
நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
1 Kings 12:6
அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
Tags உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால் முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்
சங்கீதம் 119:100 Concordance சங்கீதம் 119:100 Interlinear சங்கீதம் 119:100 Image