Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:146

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:146

சங்கீதம் 119:146
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.

Tamil Indian Revised Version
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்! நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.

திருவிவிலியம்
⁽உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;␢ என்னைக் காத்தருளும்;␢ உம் ஒழுங்குமுறைகளை␢ நான் கடைப்பிடித்தேன்.⁾

Psalm 119:145Psalm 119Psalm 119:147

King James Version (KJV)
I cried unto thee; save me, and I shall keep thy testimonies.

American Standard Version (ASV)
I have called unto thee; save me, And I shall observe thy testimonies.

Bible in Basic English (BBE)
My cry has gone up to you; take me out of trouble, and I will be guided by your unchanging word.

Darby English Bible (DBY)
I call upon thee; save me, and I will keep thy testimonies.

World English Bible (WEB)
I have called to you. Save me! I will obey your statutes.

Young’s Literal Translation (YLT)
I have called Thee, save Thou me, And I do keep Thy testimonies.

சங்கீதம் Psalm 119:146
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
I cried unto thee; save me, and I shall keep thy testimonies.

קְרָאתִ֥יךָqĕrāʾtîkākeh-ra-TEE-ha
הוֹשִׁיעֵ֑נִיhôšîʿēnîhoh-shee-A-nee
וְ֝אֶשְׁמְרָ֗הwĕʾešmĕrâVEH-esh-meh-RA
עֵדֹתֶֽיךָ׃ʿēdōtêkāay-doh-TAY-ha

இணை வசனம்

Judges 10:15
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,

Psalm 119:134
மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய, கட்டளைகளைக் காத்துக்கொள்வேன்.

Matthew 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

Titus 2:14
அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

Titus 3:4
நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது,


Tags உம்மை நோக்கிக் கூப்பிட்டேன் என்னை இரட்சியும் அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்
சங்கீதம் 119:146 Concordance சங்கீதம் 119:146 Interlinear சங்கீதம் 119:146 Image