Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:48

சங்கீதம் 119:48
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன். உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.

Tamil Indian Revised Version
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உமது கட்டளைகளைத் துதிக்கிறேன். அவற்றை நேசிக்கிறேன். நான் அவற்றைக் கற்பேன்.

திருவிவிலியம்
⁽நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி␢ என் கைகளை உயர்த்துகின்றேன்;␢ உம் விதிமுறைகளைப் பற்றி␢ நான் சிந்திப்பேன்.⁾

Psalm 119:47Psalm 119Psalm 119:49

King James Version (KJV)
My hands also will I lift up unto thy commandments, which I have loved; and I will meditate in thy statutes.

American Standard Version (ASV)
I will lift up my hands also unto thy commandments, which I have loved; And I will meditate on thy statutes.

Bible in Basic English (BBE)
And so that my hands may be stretched out to you; and I will give thought to your rules.

Darby English Bible (DBY)
And I will lift up my hands unto thy commandments, which I have loved, and I will meditate in thy statutes.

World English Bible (WEB)
I reach out my hands for your commandments, which I love. I will meditate on your statutes.

Young’s Literal Translation (YLT)
And I lift up my hands unto Thy commands, That I have loved, And I do meditate on Thy statutes!

சங்கீதம் Psalm 119:48
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன். உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
My hands also will I lift up unto thy commandments, which I have loved; and I will meditate in thy statutes.

וְאֶשָּֽׂאwĕʾeśśāʾveh-eh-SA
כַפַּ֗יkappayha-PAI
אֶֽלʾelel
מִ֭צְוֹתֶיךָmiṣwōtêkāMEE-ts-oh-tay-ha
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אָהָ֗בְתִּיʾāhābĕttîah-HA-veh-tee
וְאָשִׂ֥יחָהwĕʾāśîḥâveh-ah-SEE-ha
בְחֻקֶּֽיךָ׃bĕḥuqqêkāveh-hoo-KAY-ha

இணை வசனம்

Psalm 119:15
உமது கட்டளைகளைத் தியானித்து உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.

Psalm 1:2
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

Psalm 10:12
கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.

Ezekiel 44:12
அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தார் அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Micah 5:9
உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள்.

Matthew 7:21
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

John 13:17
நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

John 15:14
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

James 1:22
அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.


Tags நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன் உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்
சங்கீதம் 119:48 Concordance சங்கீதம் 119:48 Interlinear சங்கீதம் 119:48 Image