சங்கீதம் 6:3
என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
Tamil Indian Revised Version
என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.
Tamil Easy Reading Version
என் முழு உடம்பும் நடுங்குகிறது. கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
திருவிவிலியம்
⁽என் உயிர் ஊசலாடுகின்றது;␢ ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?⁾
King James Version (KJV)
My soul is also sore vexed: but thou, O LORD, how long?
American Standard Version (ASV)
My soul also is sore troubled: And thou, O Jehovah, how long?
Bible in Basic English (BBE)
My soul is in bitter trouble; and you, O Lord, how long?
Darby English Bible (DBY)
And my soul trembleth exceedingly: and thou, Jehovah, till how long?
Webster’s Bible (WBT)
Have mercy upon me, O LORD; for I am weak: O LORD, heal me; for my bones are agitated.
World English Bible (WEB)
My soul is also in great anguish. But you, Yahweh–how long?
Young’s Literal Translation (YLT)
And my soul hath been troubled greatly, And Thou, O Jehovah, till when?
சங்கீதம் Psalm 6:3
என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
My soul is also sore vexed: but thou, O LORD, how long?
| וְ֭נַפְשִׁי | wĕnapšî | VEH-nahf-shee | |
| נִבְהֲלָ֣ה | nibhălâ | neev-huh-LA | |
| מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE | |
| וְאַתָּ֥ | wĕʾattā | veh-ah-TA | |
| יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA | |
| עַד | ʿad | ad | |
| מָתָֽי׃ | mātāy | ma-TAI |
இணை வசனம்
Psalm 90:13
கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.
John 12:27
இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
Luke 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
Matthew 26:38
அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி;
Proverbs 18:14
மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?
Psalm 77:7
ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ?
Psalm 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.
Psalm 42:11
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
Psalm 42:5
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
Psalm 38:8
நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
Psalm 31:9
எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
Psalm 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
Psalm 13:1
கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
Tags என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது கர்த்தாவே எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
சங்கீதம் 6:3 Concordance சங்கீதம் 6:3 Interlinear சங்கீதம் 6:3 Image