Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 88:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 88 சங்கீதம் 88:3

சங்கீதம் 88:3
என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.

Tamil Indian Revised Version
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது.

Tamil Easy Reading Version
இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது, நான் விரைவில் மரிப்பேன்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், என் உள்ளம்␢ துன்பத்தால் நிறைந்துள்ளது;␢ என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.⁾

Psalm 88:2Psalm 88Psalm 88:4

King James Version (KJV)
For my soul is full of troubles: and my life draweth nigh unto the grave.

American Standard Version (ASV)
For my soul is full of troubles, And my life draweth nigh unto Sheol.

Bible in Basic English (BBE)
For my soul is full of evils, and my life has come near to the underworld.

Darby English Bible (DBY)
For my soul is full of troubles, and my life draweth nigh to Sheol.

Webster’s Bible (WBT)
Let my prayer come before thee: incline thy ear to my cry;

World English Bible (WEB)
For my soul is full of troubles. My life draws near to Sheol.

Young’s Literal Translation (YLT)
For my soul hath been full of evils, And my life hath come to Sheol.

சங்கீதம் Psalm 88:3
என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.
For my soul is full of troubles: and my life draweth nigh unto the grave.

כִּֽיkee
שָֽׂבְעָ֣הśābĕʿâsa-veh-AH
בְרָע֣וֹתbĕrāʿôtveh-ra-OTE
נַפְשִׁ֑יnapšînahf-SHEE
וְחַיַּ֗יwĕḥayyayveh-ha-YAI
לִשְׁא֥וֹלlišʾôlleesh-OLE
הִגִּֽיעוּ׃higgîʿûhee-ɡEE-oo

இணை வசனம்

Psalm 107:18
அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.

Mark 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

Matthew 26:37
பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.

Lamentations 3:15
கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.

Isaiah 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

Isaiah 53:3
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

Psalm 143:3
சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.

Psalm 107:26
அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.

Psalm 88:14
கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?

Psalm 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

Psalm 69:17
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.

Psalm 22:11
என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.

Job 33:22
அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.

Job 6:2
என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.


Tags என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது
சங்கீதம் 88:3 Concordance சங்கீதம் 88:3 Interlinear சங்கீதம் 88:3 Image