வெளிப்படுத்தின விசேஷம் 18:15
இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;
Tamil Indian Revised Version
இப்படிப்பட்டவைகளினால் வியாபாரம் செய்து அவளால் செல்வந்தர்களாக மாறியவர்கள் அவளுக்கு உண்டான வாதையைப் பார்த்து பயந்து, தூரத்திலே நின்று;
Tamil Easy Reading Version
“உலகிலுள்ள வியாபாரிகள் அவளது துயரங்களுக்கு அஞ்சி அவளை விட்டு விலகுவார்கள். இவர்களே பலவற்றை அவளிடம் விற்று செல்வம் குவித்தார்கள். அவர்கள் அழுது துக்கப்படுவார்கள்.
திருவிவிலியம்
இச்சரக்குகளைக் கொண்டு அவளோடு வாணிகம் செய்து செல்வம் திரட்டியவர்கள் அவளது வேதனையைக் கண்டு அஞ்சி, தொலையிலேயே நின்ற வண்ணம் அழுது புலம்புவார்கள்.⒫
King James Version (KJV)
The merchants of these things, which were made rich by her, shall stand afar off for the fear of her torment, weeping and wailing,
American Standard Version (ASV)
The merchants of these things, who were made rich by her, shall stand afar off for the fear of her torment, weeping and mourning;
Bible in Basic English (BBE)
The traders in these things, by which their wealth was increased, will be watching far off for fear of her punishment, weeping and crying;
Darby English Bible (DBY)
The merchants of these things, who had been enriched through her, shall stand afar off through fear of her torment, weeping and grieving,
World English Bible (WEB)
The merchants of these things, who were made rich by her, will stand far away for the fear of her torment, weeping and mourning;
Young’s Literal Translation (YLT)
The merchants of these things, who were made rich by her, far off shall stand because of the fear of her torment, weeping, and sorrowing,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 18:15
இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;
The merchants of these things, which were made rich by her, shall stand afar off for the fear of her torment, weeping and wailing,
| οἱ | hoi | oo | |
| ἔμποροι | emporoi | AME-poh-roo | |
| τούτων | toutōn | TOO-tone | |
| οἱ | hoi | oo | |
| πλουτήσαντες | ploutēsantes | ploo-TAY-sahn-tase | |
| ἀπ' | ap | ap | |
| αὐτῆς | autēs | af-TASE | |
| ἀπὸ | apo | ah-POH | |
| μακρόθεν | makrothen | ma-KROH-thane | |
| στήσονται | stēsontai | STAY-sone-tay | |
| διὰ | dia | thee-AH | |
| τὸν | ton | tone | |
| φόβον | phobon | FOH-vone | |
| τοῦ | tou | too | |
| βασανισμοῦ | basanismou | va-sa-nee-SMOO | |
| αὐτῆς | autēs | af-TASE | |
| κλαίοντες | klaiontes | KLAY-one-tase | |
| καὶ | kai | kay | |
| πενθοῦντες | penthountes | pane-THOON-tase |
இணை வசனம்
Revelation 18:3
அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.
Acts 19:24
எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
Ezekiel 27:31
உனக்காக மொட்டையிட்டு இரட்டுடுத்திக்கொண்டு, உனக்காக மனங்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுவார்கள்.
Revelation 18:10
அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
Acts 16:19
அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.
Mark 11:17
என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
Zechariah 11:5
அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம்வைக்கிறதில்லை.
Amos 5:16
ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.
Hosea 12:7
அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ்செய்ய விரும்புகிறான்.
Judges 18:23
அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
Tags இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து தூரத்திலே நின்று
வெளிப்படுத்தின விசேஷம் 18:15 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 18:15 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 18:15 Image