Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 1:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 1 ரோமர் 1:19

ரோமர் 1:19
தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

Tamil Indian Revised Version
தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

Tamil Easy Reading Version
தேவனைப் பற்றி அனைத்தும் அவர்களுக்குத் தெரியும்படி செய்யப்பட்டது. எனவே, தேவன் தனது கோபத்தைக் காட்டுகிறார். ஆமாம், தன்னைப் பற்றிய அனைத்தையும் தேவனே தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்.

திருவிவிலியம்
கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று; அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார்.

Romans 1:18Romans 1Romans 1:20

King James Version (KJV)
Because that which may be known of God is manifest in them; for God hath shewed it unto them.

American Standard Version (ASV)
because that which is known of God is manifest in them; for God manifested it unto them.

Bible in Basic English (BBE)
Because the knowledge of God may be seen in them, God having made it clear to them.

Darby English Bible (DBY)
Because what is known of God is manifest among them, for God has manifested [it] to them,

World English Bible (WEB)
because that which is known of God is revealed in them, for God revealed it to them.

Young’s Literal Translation (YLT)
Because that which is known of God is manifest among them, for God did manifest `it’ to them,

ரோமர் Romans 1:19
தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
Because that which may be known of God is manifest in them; for God hath shewed it unto them.

διότιdiotithee-OH-tee
τὸtotoh
γνωστὸνgnōstongnoh-STONE
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
φανερόνphaneronfa-nay-RONE
ἐστινestinay-steen
ἐνenane
αὐτοῖς·autoisaf-TOOS
hooh
γὰρgargahr
θεὸςtheosthay-OSE
αὐτοῖςautoisaf-TOOS
ἐφανέρωσενephanerōsenay-fa-NAY-roh-sane

இணை வசனம்

Acts 14:16
சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்க விட்டிருந்தும்,

Romans 1:20
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

Psalm 19:1
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

Acts 17:23
எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறிப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

Isaiah 40:26
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

Jeremiah 10:10
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.

John 1:9
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.


Tags தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்
ரோமர் 1:19 Concordance ரோமர் 1:19 Interlinear ரோமர் 1:19 Image