ரூத் 1:3
நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு மகன்கள்மட்டும் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பின்னர், நகோமியின் கணவனான எலிமெலேக்கு மரித்துப் போனான். எனவே நகோமியும் அவளது இரண்டு மகன்களும் மட்டுமே மீந்திருந்தார்கள்.
திருவிவிலியம்
அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேக்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார்.
King James Version (KJV)
And Elimelech Naomi’s husband died; and she was left, and her two sons.
American Standard Version (ASV)
And Elimelech, Naomi’s husband, died; and she was left, and her two sons.
Bible in Basic English (BBE)
And Elimelech, Naomi’s husband, came to his end; and only her two sons were with her.
Darby English Bible (DBY)
And Elimelech Naomi’s husband died; and she was left, and her two sons.
Webster’s Bible (WBT)
And Elimelech Naomi’s husband died; and she was left, and her two sons.
World English Bible (WEB)
Elimelech, Naomi’s husband, died; and she was left, and her two sons.
Young’s Literal Translation (YLT)
And Elimelech husband of Naomi dieth, and she is left, she and her two sons;
ரூத் Ruth 1:3
நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.
And Elimelech Naomi's husband died; and she was left, and her two sons.
| וַיָּ֥מָת | wayyāmot | va-YA-mote | |
| אֱלִימֶ֖לֶךְ | ʾĕlîmelek | ay-lee-MEH-lek | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| נָֽעֳמִ֑י | nāʿŏmî | na-oh-MEE | |
| וַתִּשָּׁאֵ֥ר | wattiššāʾēr | va-tee-sha-ARE | |
| הִ֖יא | hîʾ | hee | |
| וּשְׁנֵ֥י | ûšĕnê | oo-sheh-NAY | |
| בָנֶֽיהָ׃ | bānêhā | va-NAY-ha |
இணை வசனம்
2 Kings 4:1
தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்.
Psalm 34:19
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
Hebrews 12:6
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
Hebrews 12:10
அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
Tags நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான் அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்
ரூத் 1:3 Concordance ரூத் 1:3 Interlinear ரூத் 1:3 Image