ரூத் 4:14
அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
Tamil Indian Revised Version
அப்பொழுது பெண்கள் நகோமியைப் பார்த்து: உறவினன் இல்லாமல்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயவுசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவனுடைய பெயர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
Tamil Easy Reading Version
நகரத்தில் உள்ள பெண்கள் நகோமியிடம், “உனக்குப் பிள்ளையைக் கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவன் இஸ்ரவேலில் மிகுந்த புகழைப் பெறுவான்.
திருவிவிலியம்
⁽ஊர்ப் பெண்கள் § நகோமியைப் பார்த்து,␢ “ஆண்டவர் திருப்பெயர் § போற்றி! போற்றி!␢ உன்னைக் காக்கும்␢ பொறுப்பினை உடையான்␢ ஒருவனை அவர்தாம்␢ அருளியுள்ளாரே;␢ இஸ்ரயேலில் அவனது பெயரும்␢ புகழுடன் ஓங்கித் திகழுவதாக!⁾
King James Version (KJV)
And the women said unto Naomi, Blessed be the LORD, which hath not left thee this day without a kinsman, that his name may be famous in Israel.
American Standard Version (ASV)
And the women said unto Naomi, Blessed be Jehovah, who hath not left thee this day without a near kinsman; and let his name be famous in Israel.
Bible in Basic English (BBE)
And the women said to Naomi, A blessing on the Lord, who has not let you be this day without a near relation, and may his name be great in Israel.
Darby English Bible (DBY)
And the women said to Naomi, Blessed be Jehovah who hath not left thee this day without one that has the right of redemption, and may his name be famous in Israel!
Webster’s Bible (WBT)
And the women said to Naomi, Blessed be the LORD, who hath not left thee this day without a kinsman, that his name may be famous in Israel.
World English Bible (WEB)
The women said to Naomi, Blessed be Yahweh, who has not left you this day without a near kinsman; and let his name be famous in Israel.
Young’s Literal Translation (YLT)
And the women say unto Naomi, `Blessed `is’ Jehovah who hath not let a redeemer cease to thee to-day, and his name is proclaimed in Israel,
ரூத் Ruth 4:14
அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
And the women said unto Naomi, Blessed be the LORD, which hath not left thee this day without a kinsman, that his name may be famous in Israel.
| וַתֹּאמַ֤רְנָה | wattōʾmarnâ | va-toh-MAHR-na | |
| הַנָּשִׁים֙ | hannāšîm | ha-na-SHEEM | |
| אֶֽל | ʾel | el | |
| נָעֳמִ֔י | nāʿŏmî | na-oh-MEE | |
| בָּר֣וּךְ | bārûk | ba-ROOK | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| אֲ֠שֶׁר | ʾăšer | UH-sher | |
| לֹ֣א | lōʾ | loh | |
| הִשְׁבִּ֥ית | hišbît | heesh-BEET | |
| לָ֛ךְ | lāk | lahk | |
| גֹּאֵ֖ל | gōʾēl | ɡoh-ALE | |
| הַיּ֑וֹם | hayyôm | HA-yome | |
| וְיִקָּרֵ֥א | wĕyiqqārēʾ | veh-yee-ka-RAY | |
| שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH | |
| בְּיִשְׂרָאֵֽל׃ | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
இணை வசனம்
Luke 1:58
கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனே கூடச் சந்தோஷப்பட்டார்கள்.
Psalm 34:1
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
2 Thessalonians 1:3
சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.
1 Thessalonians 5:18
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 Corinthians 12:26
ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
Romans 12:15
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.
Matthew 1:5
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
Isaiah 11:1
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
Psalm 103:1
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
Ruth 4:21
சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
Genesis 29:35
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.
Genesis 24:27
என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்.
Genesis 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
Tags அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது
ரூத் 4:14 Concordance ரூத் 4:14 Interlinear ரூத் 4:14 Image