யாத்திராகமம் 18:15
அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே தன்னுடைய மாமனை நோக்கி: தேவனிடம் விசாரிக்கும்படி மக்கள் என்னிடம் வருகிறார்கள்.
Tamil Easy Reading Version
மோசே அவனது மாமனாரை நோக்கி: “ஜனங்கள் என்னிடம் வந்து, அவர்களின் பிரச்சனைகளைப்பற்றிய தேவனின் முடிவைக் கேட்டறிந்து சொல்லுமாறு என்னைக் கேட்கிறார்கள்.
திருவிவிலியம்
மோசே தம் மாமனாரை நோக்கி, “கடவுளின் தீர்ப்பை நாடி மக்கள் என்னிடமே வருகின்றனர்.
King James Version (KJV)
And Moses said unto his father in law, Because the people come unto me to inquire of God:
American Standard Version (ASV)
And Moses said unto his father-in-law, Because the people come unto me to inquire of God:
Bible in Basic English (BBE)
And Moses said to his father-in-law, Because the people come to me to get directions from God:
Darby English Bible (DBY)
And Moses said to his father-in-law, Because the people come to me to enquire of God.
Webster’s Bible (WBT)
And Moses said to his father-in-law, Because the people come to me to inquire of God:
World English Bible (WEB)
Moses said to his father-in-law, “Because the people come to me to inquire of God.
Young’s Literal Translation (YLT)
And Moses saith to his father-in-law, `Because the people come unto me to seek God;
யாத்திராகமம் Exodus 18:15
அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள்.
And Moses said unto his father in law, Because the people come unto me to inquire of God:
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH | |
| לְחֹֽתְנ֑וֹ | lĕḥōtĕnô | leh-hoh-teh-NOH | |
| כִּֽי | kî | kee | |
| יָבֹ֥א | yābōʾ | ya-VOH | |
| אֵלַ֛י | ʾēlay | ay-LAI | |
| הָעָ֖ם | hāʿām | ha-AM | |
| לִדְרֹ֥שׁ | lidrōš | leed-ROHSH | |
| אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
இணை வசனம்
Numbers 15:34
அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
Numbers 27:5
மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுபோனான்.
Exodus 18:19
இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;
Leviticus 24:12
கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள்.
Numbers 9:6
அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:
Numbers 9:8
மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.
Deuteronomy 17:8
உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,
Tags அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள்
யாத்திராகமம் 18:15 Concordance யாத்திராகமம் 18:15 Interlinear யாத்திராகமம் 18:15 Image