Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபு 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாக்கோபு யாக்கோபு 3 யாக்கோபு 3:10

யாக்கோபு 3:10
துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

Tamil Indian Revised Version
துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரர்களே, இப்படி இருக்ககூடாது.

Tamil Easy Reading Version
துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது.

திருவிவிலியம்
போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது.

James 3:9James 3James 3:11

King James Version (KJV)
Out of the same mouth proceedeth blessing and cursing. My brethren, these things ought not so to be.

American Standard Version (ASV)
out of the same mouth cometh forth blessing and cursing. My brethren, these things ought not so to be.

Bible in Basic English (BBE)
Out of the same mouth comes blessing and cursing. My brothers, it is not right for these things to be so.

Darby English Bible (DBY)
Out of the same mouth goes forth blessing and cursing. It is not right, my brethren, that these things should be thus.

World English Bible (WEB)
Out of the same mouth comes forth blessing and cursing. My brothers, these things ought not to be so.

Young’s Literal Translation (YLT)
out of the same mouth doth come forth blessing and cursing; it doth not need, my brethren, these things so to happen;

யாக்கோபு James 3:10
துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.
Out of the same mouth proceedeth blessing and cursing. My brethren, these things ought not so to be.

ἐκekake
τοῦtoutoo
αὐτοῦautouaf-TOO
στόματοςstomatosSTOH-ma-tose
ἐξέρχεταιexerchetaiayks-ARE-hay-tay
εὐλογίαeulogiaave-loh-GEE-ah
καὶkaikay
κατάραkataraka-TA-ra
οὐouoo
χρήchrēhray
ἀδελφοίadelphoiah-thale-FOO
μουmoumoo
ταῦταtautaTAF-ta
οὕτωςhoutōsOO-tose
γίνεσθαιginesthaiGEE-nay-sthay

இணை வசனம்

1 Corinthians 3:3
பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?

1 Peter 3:9
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

Genesis 20:9
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.

2 Samuel 13:12
அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

Psalm 50:16
தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.

Jeremiah 7:4
கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள்.

Micah 3:11
அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

Romans 12:14
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.

1 Timothy 5:13
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.


Tags துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது என் சகோதரரே இப்படியிருக்கலாகாது
யாக்கோபு 3:10 Concordance யாக்கோபு 3:10 Interlinear யாக்கோபு 3:10 Image