யோபு 10:6
உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?
Tamil Indian Revised Version
உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ?
Tamil Easy Reading Version
எனது தவறுகளைப் பார்க்கிறீர், என் பாவங்களைத் தேடுகிறீர்.
திருவிவிலியம்
⁽பின், ஏன் என் குற்றங்களைத்␢ துருவிப் பார்க்கிறீர்? ஏன்␢ என் பாவங்களைக் கிளறுகின்றீர்?⁾
King James Version (KJV)
That thou enquirest after mine iniquity, and searchest after my sin?
American Standard Version (ASV)
That thou inquirest after mine iniquity, And searchest after my sin,
Bible in Basic English (BBE)
That you take note of my sin, searching after my wrongdoing,
Darby English Bible (DBY)
That thou searchest after mine iniquity, and inquirest into my sin;
Webster’s Bible (WBT)
That thou inquirest after my iniquity, and searchest after my sin?
World English Bible (WEB)
That you inquire after my iniquity, And search after my sin?
Young’s Literal Translation (YLT)
That Thou inquirest for mine iniquity, And for my sin seekest?
யோபு Job 10:6
உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?
That thou enquirest after mine iniquity, and searchest after my sin?
| כִּֽי | kî | kee | |
| תְבַקֵּ֥שׁ | tĕbaqqēš | teh-va-KAYSH | |
| לַעֲוֺנִ֑י | laʿăwōnî | la-uh-voh-NEE | |
| וּ֭לְחַטָּאתִ֥י | ûlĕḥaṭṭāʾtî | OO-leh-ha-ta-TEE | |
| תִדְרֽוֹשׁ׃ | tidrôš | teed-ROHSH |
இணை வசனம்
Job 14:16
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
Job 10:14
நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
Psalm 10:15
துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.
Psalm 44:21
தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்ககளை அவர் அறிந்திருக்கிறாரே.
Jeremiah 2:34
உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
Zephaniah 1:12
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.
John 2:24
அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை.
1 Corinthians 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
Tags உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும் உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ
யோபு 10:6 Concordance யோபு 10:6 Interlinear யோபு 10:6 Image