யோபு 21:30
துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்; அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான்.
Tamil Easy Reading Version
அழிவு வரும்போது தீயோர் தவிர்க்கப்பட்டுள்ளார்கள். தேவன் தமது கோபத்தைக் காட்டும்போது, அவர்கள் அதற்குத் தப்பியிருக்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽தீயோர் அழிவின் நாளுக்கென␢ விடப்பட்டுள்ளனர்; வெஞ்சின நாளில்␢ அவர்கள் விடுவிக்கப்படுவாரா?⁾
King James Version (KJV)
That the wicked is reserved to the day of destruction? they shall be brought forth to the day of wrath.
American Standard Version (ASV)
That the evil man is reserved to the day of calamity? That they are led forth to the day of wrath?
Bible in Basic English (BBE)
How the evil man goes free in the day of trouble, and has salvation in the day of wrath?
Darby English Bible (DBY)
That the wicked is reserved for the day of calamity? They are led forth to the day of wrath.
Webster’s Bible (WBT)
That the wicked is reserved to the day of destruction? they will be brought forth to the day of wrath.
World English Bible (WEB)
That the evil man is reserved to the day of calamity? That they are led forth to the day of wrath?
Young’s Literal Translation (YLT)
That to a day of calamity is the wicked spared. To a day of wrath they are brought.
யோபு Job 21:30
துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
That the wicked is reserved to the day of destruction? they shall be brought forth to the day of wrath.
| כִּ֤י | kî | kee | |
| לְי֣וֹם | lĕyôm | leh-YOME | |
| אֵ֭יד | ʾêd | ade | |
| יֵחָ֣שֶׂךְ | yēḥāśek | yay-HA-sek | |
| רָ֑ע | rāʿ | ra | |
| לְי֖וֹם | lĕyôm | leh-YOME | |
| עֲבָר֣וֹת | ʿăbārôt | uh-va-ROTE | |
| יוּבָֽלוּ׃ | yûbālû | yoo-va-LOO |
இணை வசனம்
Proverbs 16:4
கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
Job 20:28
அவன் வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்துபோகும்.
Revelation 6:17
அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.
Jude 1:13
தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.
2 Peter 3:7
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
2 Peter 2:9
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.
Romans 2:5
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
Zephaniah 1:15
அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.
Nahum 1:2
கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.
Proverbs 11:4
கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.
Psalm 110:5
உம்முடைய வலது பாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
Tags துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான் அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்
யோபு 21:30 Concordance யோபு 21:30 Interlinear யோபு 21:30 Image