யோபு 38:23
ஆபத்து வருங்காலத்திலும் கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.
Tamil Indian Revised Version
ஆபத்துவரும் காலத்திலும், கலகமும் போரும் வரும் காலத்திலும், பயன்படுத்த நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.
Tamil Easy Reading Version
தொல்லைகள் மிக்க காலங்களுக்காகவும், போரும் யுத்தமும் நிரம்பிய காலங்களுக்காகவும், நான் பனியையும், கல்மழையையும் சேமித்து வைக்கிறேன்.
திருவிவிலியம்
⁽இடுக்கண் வேளைக்கு எனவும்␢ கடும் போர், சண்டை நாளுக்கு எனவும்␢ அவற்றை நான் சேர்த்து வைத்தேன்.⁾
King James Version (KJV)
Which I have reserved against the time of trouble, against the day of battle and war?
American Standard Version (ASV)
Which I have reserved against the time of trouble, Against the day of battle and war?
Bible in Basic English (BBE)
Which I have kept for the time of trouble, for the day of war and fighting?
Darby English Bible (DBY)
Which I have reserved for the time of distress, for the day of battle and war?
Webster’s Bible (WBT)
Which I have reserved against the time of trouble, against the day of battle and war?
World English Bible (WEB)
Which I have reserved against the time of trouble, Against the day of battle and war?
Young’s Literal Translation (YLT)
That I have kept back for a time of distress, For a day of conflict and battle.
யோபு Job 38:23
ஆபத்து வருங்காலத்திலும் கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.
Which I have reserved against the time of trouble, against the day of battle and war?
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| חָשַׂ֥כְתִּי | ḥāśaktî | ha-SAHK-tee | |
| לְעֶת | lĕʿet | leh-ET | |
| צָ֑ר | ṣār | tsahr | |
| לְי֥וֹם | lĕyôm | leh-YOME | |
| קְ֝רָ֗ב | qĕrāb | KEH-RAHV | |
| וּמִלְחָמָֽה׃ | ûmilḥāmâ | oo-meel-ha-MA |
இணை வசனம்
Joshua 10:11
அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
Isaiah 30:30
கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் லல்லமையைக் காண்பிப்பாΰ்.
Revelation 16:21
தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள் அந்த வாதை மகா கொடியதாயிருந்தது.
Exodus 9:18
எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்.
Exodus 9:24
கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.
Job 36:13
மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
Job 36:31
அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.
Ezekiel 13:11
சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்துவிழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ சொரிவாய் கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும்.
Matthew 7:27
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
Tags ஆபத்து வருங்காலத்திலும் கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும் பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்
யோபு 38:23 Concordance யோபு 38:23 Interlinear யோபு 38:23 Image