Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 20:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 20 லூக்கா 20:42

லூக்கா 20:42
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,

Tamil Indian Revised Version
நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று,

Tamil Easy Reading Version
சங்கீதம் என்னும் புத்தகத்தில் தாவீதே சொல்கிறார். “‘கர்த்தர் (தேவன்) என் ஆண்டவரிடம் (கிறிஸ்து) சொன்னார்,

திருவிவிலியம்
❮42-43❯ஏனென்றால் திருப்பாடல்கள் நூலில், ⁽‘ஆண்டவர், என் தலைவரிடம்,␢ "நான் உம் பகைவரை உமக்குக்கால் மணையாக்கும் வரை␢ நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்"␢ என்றுரைத்தார்’⁾ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா?

Luke 20:41Luke 20Luke 20:43

King James Version (KJV)
And David himself saith in the book of Psalms, The LORD said unto my Lord, Sit thou on my right hand,

American Standard Version (ASV)
For David himself saith in the book of Psalms, The Lord said unto my Lord, Sit thou on my right hand,

Bible in Basic English (BBE)
For David himself says in the book of Psalms, The Lord said to my Lord, Take your seat at my right hand,

Darby English Bible (DBY)
and David himself says in the book of Psalms, The Lord said to my Lord, Sit at my right hand

World English Bible (WEB)
David himself says in the book of Psalms, ‘The Lord said to my Lord, “Sit at my right hand,

Young’s Literal Translation (YLT)
and David himself saith in the Book of Psalms, The Lord said to my lord, Sit thou on my right hand,

லூக்கா Luke 20:42
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
And David himself saith in the book of Psalms, The LORD said unto my Lord, Sit thou on my right hand,

καὶkaikay
αὐτὸςautosaf-TOSE
Δαβὶδdabidtha-VEETH
λέγειlegeiLAY-gee
ἐνenane
βίβλῳbiblōVEE-vloh
ψαλμῶνpsalmōnpsahl-MONE
ΕἶπενeipenEE-pane
hooh
κύριοςkyriosKYOO-ree-ose
τῷtoh
κυρίῳkyriōkyoo-REE-oh
μου·moumoo
ΚάθουkathouKA-thoo
ἐκekake
δεξιῶνdexiōnthay-ksee-ONE
μουmoumoo

இணை வசனம்

Psalm 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

Hebrews 1:13
மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?

1 Corinthians 15:25
எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.

Acts 2:34
தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும்,

Hebrews 3:7
ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அՠΰுடைய சத்தத்தைக் கேட்பீர்களாகοல்,

Acts 13:33
இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.

Acts 1:20
சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.

Luke 24:44
அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.

Mark 12:36
நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.

Matthew 22:43
அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?

2 Samuel 23:1
தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப்பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்;


Tags நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று
லூக்கா 20:42 Concordance லூக்கா 20:42 Interlinear லூக்கா 20:42 Image