Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 104:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 104 சங்கீதம் 104:25

சங்கீதம் 104:25
பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.

Tamil Indian Revised Version
பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு.

Tamil Easy Reading Version
சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது! பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன! எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.

திருவிவிலியம்
⁽இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்;␢ அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக␢ வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.⁾

Psalm 104:24Psalm 104Psalm 104:26

King James Version (KJV)
So is this great and wide sea, wherein are things creeping innumerable, both small and great beasts.

American Standard Version (ASV)
Yonder is the sea, great and wide, Wherein are things creeping innumerable, Both small and great beasts.

Bible in Basic English (BBE)
There is the great, wide sea, where there are living things, great and small, more than may be numbered.

Darby English Bible (DBY)
Yonder is the great and wide sea: therein are moving things innumerable, living creatures small and great.

World English Bible (WEB)
There is the sea, great and wide, In which are innumerable living things, Both small and large animals.

Young’s Literal Translation (YLT)
This, the sea, great and broad of sides, There `are’ moving things — innumerable, Living creatures — small with great.

சங்கீதம் Psalm 104:25
பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.
So is this great and wide sea, wherein are things creeping innumerable, both small and great beasts.

זֶ֤ה׀zezeh
הַיָּ֥םhayyāmha-YAHM
גָּדוֹל֮gādôlɡa-DOLE
וּרְחַ֪בûrĕḥaboo-reh-HAHV
יָ֫דָ֥יִםyādāyimYA-DA-yeem
שָֽׁםšāmshahm
רֶ֭מֶשׂremeśREH-mes
וְאֵ֣יןwĕʾênveh-ANE
מִסְפָּ֑רmispārmees-PAHR
חַיּ֥וֹתḥayyôtHA-yote
קְ֝טַנּ֗וֹתqĕṭannôtKEH-TA-note
עִםʿimeem
גְּדֹלֽוֹת׃gĕdōlôtɡeh-doh-LOTE

இணை வசனம்

Psalm 69:34
வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.

Genesis 1:20
பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

Genesis 1:28
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.

Genesis 3:1
தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

Deuteronomy 33:14
சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,

Deuteronomy 33:19
ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான்.

Psalm 95:4
பூமியின் ஆழங்கள் அவர் கையிலிருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.

Acts 28:5
அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.


Tags பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு
சங்கீதம் 104:25 Concordance சங்கீதம் 104:25 Interlinear சங்கீதம் 104:25 Image