Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 105:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 105 சங்கீதம் 105:21

சங்கீதம் 105:21
தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,

Tamil Indian Revised Version
தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும்,

Tamil Easy Reading Version
அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார். அவருக்குச் சொந்தமான அனைத்தையும் யோசேப்பு கண்காணித்து வந்தான்.

திருவிவிலியம்
⁽அவர் அவரைத் தம் அரண்மனைக்குத்␢ தலைவர் ஆக்கினார்;␢ தம் உடைமைகளுக்கெல்லாம்␢ பொறுப்பாளராக ஏற்படுத்தினார்.⁾

Psalm 105:20Psalm 105Psalm 105:22

King James Version (KJV)
He made him lord of his house, and ruler of all his substance:

American Standard Version (ASV)
He made him lord of his house, And ruler of all his substance;

Bible in Basic English (BBE)
He made him lord of his house, and ruler over everything he had;

Darby English Bible (DBY)
He made him lord of his house, and ruler over all his possessions:

World English Bible (WEB)
He made him lord of his house, And ruler of all of his possessions;

Young’s Literal Translation (YLT)
He hath made him lord of his house, And ruler over all his possessions.

சங்கீதம் Psalm 105:21
தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,
He made him lord of his house, and ruler of all his substance:

שָׂמ֣וֹśāmôsa-MOH
אָד֣וֹןʾādônah-DONE
לְבֵית֑וֹlĕbêtôleh-vay-TOH
וּ֝מֹשֵׁ֗לûmōšēlOO-moh-SHALE
בְּכָלbĕkālbeh-HAHL
קִנְיָנֽוֹ׃qinyānôkeen-ya-NOH

இணை வசனம்

Genesis 41:40
நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக் கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான்.

Genesis 41:55
எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி: ஓலமிட்டார்கள்; அதற்குப் பார்வோன்: நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொன்னான்.

Genesis 45:8
ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்.

Genesis 45:26
யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சையடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.


Tags தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும் தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்
சங்கீதம் 105:21 Concordance சங்கீதம் 105:21 Interlinear சங்கீதம் 105:21 Image