சங்கீதம் 107:35
அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
Tamil Indian Revised Version
அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
Tamil Easy Reading Version
தேவன் பாலைவனத்தை மாற்றினார். அது குளங்களுள்ள நிலம் ஆயிற்று. தேவன் உலர்ந்த நிலத்திலிருந்து நீரூற்றுக்களில் தண்ணீர் புறப்படச் செய்தார்.
திருவிவிலியம்
⁽பாலை நிலத்தையோ␢ நீர்த் தடாகமாக மாற்றினார்;␢ வறண்ட நிலத்தை␢ நீருற்றுகளாகச் செய்தார்.⁾
King James Version (KJV)
He turneth the wilderness into a standing water, and dry ground into watersprings.
American Standard Version (ASV)
He turneth a wilderness into a pool of water, And a dry land into watersprings.
Bible in Basic English (BBE)
He makes a waste land into a place of water, and a dry land into water-springs.
Darby English Bible (DBY)
He maketh the wilderness into a pool of water, and the dry land into water-springs;
World English Bible (WEB)
He turns a desert into a pool of water, And a dry land into water springs.
Young’s Literal Translation (YLT)
He maketh a wilderness become a pool of water, And a dry land become fountains of waters.
சங்கீதம் Psalm 107:35
அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
He turneth the wilderness into a standing water, and dry ground into watersprings.
| יָשֵׂ֣ם | yāśēm | ya-SAME | |
| מִ֭דְבָּר | midbor | MEED-bore | |
| לַֽאֲגַם | laʾăgam | LA-uh-ɡahm | |
| מַ֑יִם | mayim | MA-yeem | |
| וְאֶ֥רֶץ | wĕʾereṣ | veh-EH-rets | |
| צִ֝יָּ֗ה | ṣiyyâ | TSEE-YA | |
| לְמֹצָ֥אֵי | lĕmōṣāʾê | leh-moh-TSA-ay | |
| מָֽיִם׃ | māyim | MA-yeem |
இணை வசனம்
Psalm 114:8
அவர் கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
Isaiah 35:6
அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
Isaiah 41:17
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
Isaiah 44:3
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
Numbers 21:16
அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.
2 Kings 3:16
அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.
Ezekiel 47:6
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.
Tags அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும் வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி
சங்கீதம் 107:35 Concordance சங்கீதம் 107:35 Interlinear சங்கீதம் 107:35 Image