சங்கீதம் 119:172
உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும்.
Tamil Indian Revised Version
உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
Tamil Easy Reading Version
உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும். கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.
திருவிவிலியம்
⁽உம் வாக்கைக் குறித்து␢ என் நா பாடுவதாக!␢ ஏனெனில், உம் கட்டளைகள்␢ எல்லாம் நீதியானவை.⁾
King James Version (KJV)
My tongue shall speak of thy word: for all thy commandments are righteousness.
American Standard Version (ASV)
Let my tongue sing of thy word; For all thy commandments are righteousness.
Bible in Basic English (BBE)
Let my tongue make songs in praise of your word; for all your teachings are righteousness.
Darby English Bible (DBY)
My tongue shall speak aloud of thy ùword; for all thy commandments are righteousness.
World English Bible (WEB)
Let my tongue sing of your word, For all your commandments are righteousness.
Young’s Literal Translation (YLT)
My tongue doth sing of Thy saying, For all Thy commands `are’ righteous.
சங்கீதம் Psalm 119:172
உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும்.
My tongue shall speak of thy word: for all thy commandments are righteousness.
| תַּ֣עַן | taʿan | TA-an | |
| לְ֭שׁוֹנִי | lĕšônî | LEH-shoh-nee | |
| אִמְרָתֶ֑ךָ | ʾimrātekā | eem-ra-TEH-ha | |
| כִּ֖י | kî | kee | |
| כָל | kāl | hahl | |
| מִצְוֹתֶ֣יךָ | miṣwōtêkā | mee-ts-oh-TAY-ha | |
| צֶּֽדֶק׃ | ṣedeq | TSEH-dek |
இணை வசனம்
Romans 7:14
மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.
Psalm 119:138
நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.
Colossians 4:6
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.
Ephesians 4:29
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
Romans 7:12
ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
Matthew 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
Psalm 119:142
உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
Psalm 119:86
உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.
Psalm 119:46
நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
Psalm 119:13
உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
Psalm 78:4
பின்வரும் சந்ததியான பிள்ளைக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
Psalm 40:9
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
Psalm 37:30
நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
Deuteronomy 6:7
நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,
Tags உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள் ஆதலால் என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும்
சங்கீதம் 119:172 Concordance சங்கீதம் 119:172 Interlinear சங்கீதம் 119:172 Image