Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 132:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 132 சங்கீதம் 132:5

சங்கீதம் 132:5
கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான்.

Tamil Indian Revised Version
கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை செய்தான்.

Tamil Easy Reading Version
கர்த்தருக்கு ஒரு வீட்டை நான் கண்டுபிடிக்கும் மட்டும், யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குரிய வீட்டை நான் காணும்மட்டும், இக்காரியங்களில் ஒன்றையும் நான் செய்யமாட்டேன்!” என்றான்.

திருவிவிலியம்
⁽என் கண்களைத் தூங்க விடமாட்டேன்;␢ என் இமைகளை மூடவிடமாட்டேன்”␢ என்று அவர் சொன்னாரே.⁾

Psalm 132:4Psalm 132Psalm 132:6

King James Version (KJV)
Until I find out a place for the LORD, an habitation for the mighty God of Jacob.

American Standard Version (ASV)
Until I find out a place for Jehovah, A tabernacle for the Mighty One of Jacob.

Bible in Basic English (BBE)
Till I have got a place for the Lord, a resting-place for the great God of Jacob.

Darby English Bible (DBY)
Until I find out a place for Jehovah, habitations for the Mighty One of Jacob. …

World English Bible (WEB)
Until I find out a place for Yahweh, A dwelling for the Mighty One of Jacob.”

Young’s Literal Translation (YLT)
Till I do find a place for Jehovah, Tabernacles for the Mighty One of Jacob.

சங்கீதம் Psalm 132:5
கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான்.
Until I find out a place for the LORD, an habitation for the mighty God of Jacob.

עַדʿadad
אֶמְצָ֣אʾemṣāʾem-TSA
מָ֭קוֹםmāqômMA-kome
לַיהוָ֑הlayhwâlai-VA
מִ֝שְׁכָּנ֗וֹתmiškānôtMEESH-ka-NOTE
לַאֲבִ֥ירlaʾăbîrla-uh-VEER
יַעֲקֹֽב׃yaʿăqōbya-uh-KOVE

இணை வசனம்

1 Chronicles 22:7
சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன்.

Ephesians 2:22
அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.

2 Samuel 6:17
அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீதுபோட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.

1 Kings 8:27
தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

1 Chronicles 15:3
அப்படி கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

1 Chronicles 15:12
அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.

2 Chronicles 2:6
வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக் கூடாதிருக்க, அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கேஒழிய வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம்கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?

Isaiah 66:1
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

Acts 7:46
இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.


Tags கர்த்தருக்கு ஆணையிட்டு யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான்
சங்கீதம் 132:5 Concordance சங்கீதம் 132:5 Interlinear சங்கீதம் 132:5 Image