Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 41:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 41 சங்கீதம் 41:4

சங்கீதம் 41:4
கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன், என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.

Tamil Easy Reading Version
நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன். ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன்.

திருவிவிலியம்
⁽‛ஆண்டவரே, எனக்கு இரங்கும்;␢ என்னைக் குணப்படுத்தும்;␢ உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்’␢ என்று மன்றாடினேன்.⁾

Psalm 41:3Psalm 41Psalm 41:5

King James Version (KJV)
I said, LORD, be merciful unto me: heal my soul; for I have sinned against thee.

American Standard Version (ASV)
I said, O Jehovah, have mercy upon me: Heal my soul; for I have sinned against thee.

Bible in Basic English (BBE)
I said, Lord, have mercy on me; make my soul well, because my faith is in you.

Darby English Bible (DBY)
As for me, I said, Jehovah, be gracious unto me: heal my soul; for I have sinned against thee.

Webster’s Bible (WBT)
The LORD will strengthen him upon the bed of languishing: thou wilt make all his bed in his sickness.

World English Bible (WEB)
I said, “Yahweh, have mercy on me! Heal me, for I have sinned against you.”

Young’s Literal Translation (YLT)
I — I said, `O Jehovah, favour me, Heal my soul, for I did sin against Thee,’

சங்கீதம் Psalm 41:4
கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
I said, LORD, be merciful unto me: heal my soul; for I have sinned against thee.

אֲֽנִיʾănîUH-nee
אָ֭מַרְתִּיʾāmartîAH-mahr-tee
יְהוָ֣הyĕhwâyeh-VA
חָנֵּ֑נִיḥonnēnîhoh-NAY-nee
רְפָאָ֥הrĕpāʾâreh-fa-AH
נַ֝פְשִׁ֗יnapšîNAHF-SHEE
כִּיkee
חָטָ֥אתִיḥāṭāʾtîha-TA-tee
לָֽךְ׃lāklahk

இணை வசனம்

Psalm 103:3
அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,

Psalm 147:3
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

2 Chronicles 30:18
அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.

Psalm 6:2
என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.

Psalm 32:5
நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.(சேலா.)

Psalm 51:1
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

Hosea 6:1
கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

James 5:15
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.


Tags கர்த்தாவே என்மேல் இரக்கமாயிரும் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்
சங்கீதம் 41:4 Concordance சங்கீதம் 41:4 Interlinear சங்கீதம் 41:4 Image