சங்கீதம் 52:7
இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
Tamil Indian Revised Version
இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல், தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி, தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள்.
Tamil Easy Reading Version
“தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள். அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.
திருவிவிலியம்
⁽‛இதோ! பாருங்கள்; இவன் தான்␢ கடவுளைத் தன் புகலிடமாய்க்␢ கொள்ளாதவன்; § தன் செல்வப் பெருக்கில்␢ நம்பிக்கை வைத்தவன்;␢ அழிவுச் செயலையே␢ புகலிடமாய்க் கொண்டவன்!’⁾
King James Version (KJV)
Lo, this is the man that made not God his strength; but trusted in the abundance of his riches, and strengthened himself in his wickedness.
American Standard Version (ASV)
Lo, this is the man that made not God his strength, But trusted in the abundance of his riches, And strengthened himself in his wickedness.
Bible in Basic English (BBE)
See, this is the man who did not make God his strength, but had faith in his goods and his property, and made himself strong in his wealth.
Darby English Bible (DBY)
Behold the man that made not God his strength, but put confidence in the abundance of his riches, [and] strengthened himself in his avarice.
Webster’s Bible (WBT)
God shall likewise destroy thee for ever, he shall take thee away, and pluck thee out of thy dwelling-place, and root thee out of the land of the living. Selah.
World English Bible (WEB)
“Behold, this is the man who didn’t make God his strength, But trusted in the abundance of his riches, And strengthened himself in his wickedness.”
Young’s Literal Translation (YLT)
`Lo, the man who maketh not God his strong place, And trusteth in the abundance of his riches, He is strong in his mischiefs.’
சங்கீதம் Psalm 52:7
இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
Lo, this is the man that made not God his strength; but trusted in the abundance of his riches, and strengthened himself in his wickedness.
| הִנֵּ֤ה | hinnē | hee-NAY | |
| הַגֶּ֗בֶר | haggeber | ha-ɡEH-ver | |
| לֹ֤א | lōʾ | loh | |
| יָשִׂ֥ים | yāśîm | ya-SEEM | |
| אֱלֹהִ֗ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| מָֽע֫וּזּ֥וֹ | māʿûzzô | ma-OO-zoh | |
| וַ֭יִּבְטַח | wayyibṭaḥ | VA-yeev-tahk | |
| בְּרֹ֣ב | bĕrōb | beh-ROVE | |
| עָשְׁר֑וֹ | ʿošrô | ohsh-ROH | |
| יָ֝עֹ֗ז | yāʿōz | YA-OZE | |
| בְּהַוָּתֽוֹ׃ | bĕhawwātô | beh-ha-wa-TOH |
இணை வசனம்
Job 31:24
நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
John 19:5
இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.
Hosea 12:7
அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ்செய்ய விரும்புகிறான்.
Jeremiah 17:5
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 14:16
உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக் குறித்துச் சிந்தித்து இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,
Ecclesiastes 8:8
ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.
Psalm 146:3
பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்.
Psalm 73:18
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.
Psalm 73:7
அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.
Psalm 62:9
கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.
Psalm 49:6
தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,
1 Timothy 6:17
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
Tags இதோ தேவனைத் தன் பெலனாக எண்ணாமல் தன் செல்வப்பெருக்கத்தை நம்பி தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்
சங்கீதம் 52:7 Concordance சங்கீதம் 52:7 Interlinear சங்கீதம் 52:7 Image