Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 76:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 76 சங்கீதம் 76:9

சங்கீதம் 76:9
வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.)

Tamil Indian Revised Version
வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)

திருவிவிலியம்
Same as above

Psalm 76:8Psalm 76Psalm 76:10

King James Version (KJV)
When God arose to judgment, to save all the meek of the earth. Selah.

American Standard Version (ASV)
When God arose to judgment, To save all the meek of the earth. Selah

Bible in Basic English (BBE)
When God took his place as judge, for the salvation of the poor on the earth. (Selah.)

Darby English Bible (DBY)
When God rose up to judgment, to save all the meek of the earth. Selah.

Webster’s Bible (WBT)
Thou didst cause judgment to be heard from heaven; the earth feared, and was still,

World English Bible (WEB)
When God arose to judgment, To save all the afflicted ones of the earth. Selah.

Young’s Literal Translation (YLT)
In the rising of God to judgment, To save all the humble of earth. Selah.

சங்கீதம் Psalm 76:9
வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.)
When God arose to judgment, to save all the meek of the earth. Selah.

בְּקוּםbĕqûmbeh-KOOM
לַמִּשְׁפָּ֥טlammišpāṭla-meesh-PAHT
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
לְהוֹשִׁ֖יעַlĕhôšîaʿleh-hoh-SHEE-ah
כָּלkālkahl
עַנְוֵיʿanwêan-VAY
אֶ֣רֶץʾereṣEH-rets
סֶֽלָה׃selâSEH-la

இணை வசனம்

Psalm 9:7
கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்.

Matthew 5:5
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

Zephaniah 2:3
தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.

Jeremiah 5:28
கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.

Isaiah 11:4
நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

Psalm 149:4
கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.

Psalm 82:2
எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)

Psalm 72:4
ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.

Psalm 25:9
சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.

1 Peter 3:4
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.


Tags வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர் பூமி பயந்து அமர்ந்தது சேலா
சங்கீதம் 76:9 Concordance சங்கீதம் 76:9 Interlinear சங்கீதம் 76:9 Image