சங்கீதம் 78:57
தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
Tamil Indian Revised Version
தங்களுடைய தகப்பன்மார்களைப்போல வழிவிலகி, துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள். எறியும் வில்லைப்போன்று அவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள்.
திருவிவிலியம்
⁽தங்கள் மூதாதையர்போல்␢ அவர்கள் வழி தவறினர்;␢ நம்பிக்கைத் துரோகம் செய்தனர்;␢ கோணிய வில்லெனக் குறி மாறினர்.⁾
King James Version (KJV)
But turned back, and dealt unfaithfully like their fathers: they were turned aside like a deceitful bow.
American Standard Version (ASV)
But turned back, and dealt treacherously like their fathers: They were turned aside like a deceitful bow.
Bible in Basic English (BBE)
Their hearts were turned back and untrue like their fathers; they were turned to one side like a twisted bow.
Darby English Bible (DBY)
And they drew back and dealt treacherously like their fathers: they turned like a deceitful bow.
Webster’s Bible (WBT)
But turned back, and dealt unfaithfully like their fathers: they were turned aside like a deceitful bow.
World English Bible (WEB)
But turned back, and dealt treacherously like their fathers. They were turned aside like a deceitful bow.
Young’s Literal Translation (YLT)
And they turn back, And deal treacherously like their fathers, They have been turned like a deceitful bow,
சங்கீதம் Psalm 78:57
தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
But turned back, and dealt unfaithfully like their fathers: they were turned aside like a deceitful bow.
| וַיִּסֹּ֣גוּ | wayyissōgû | va-yee-SOH-ɡoo | |
| וַֽ֭יִּבְגְּדוּ | wayyibgĕdû | VA-yeev-ɡeh-doo | |
| כַּאֲבוֹתָ֑ם | kaʾăbôtām | ka-uh-voh-TAHM | |
| נֶ֝הְפְּכ֗וּ | nehpĕkû | NEH-peh-HOO | |
| כְּקֶ֣שֶׁת | kĕqešet | keh-KEH-shet | |
| רְמִיָּֽה׃ | rĕmiyyâ | reh-mee-YA |
இணை வசனம்
Hosea 7:16
திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்துதேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை.
Ezekiel 20:27
ஆகையால் மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரோடே பேசி, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உங்கள் பிதாக்கள் இன்னும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, என்னைத் தூஷித்தார்கள்.
Judges 3:5
இப்படி இஸ்ரவேல் புத்திரர், கானானியர், ஏத்தியர், எமோரியர்,பெரிசியர், ஏவியர், எபூசியராகிய இவர்கள் நடுவே குடியிருந்து,
Judges 3:12
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.
Psalm 78:8
இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
Psalm 78:10
அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும் அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,
Psalm 78:41
அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.
Tags தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி துரோகம்பண்ணி மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு
சங்கீதம் 78:57 Concordance சங்கீதம் 78:57 Interlinear சங்கீதம் 78:57 Image