Song Of Solomon 7:5
உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைகாவணங்களில் மயங்கிநிற்கிறார்.
Tamil Indian Revised Version
உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.
Tamil Easy Reading Version
உன் தலையானது கர்மேல் மலையைப் போன்றுள்ளது. உன் தலைமுடி பட்டு போன்றுள்ளது. உன் நீண்ட அசையும் கூந்தலானது அரசனையும் சிறைபிடிக்கவல்லது.
திருவிவிலியம்
⁽உன் தலை கர்மேல் மலைபோல்␢ நிமிர்ந்துள்ளது;␢ உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது;␢ அதன் சுருள்களுள்␢ அரசனும் சிறைப்படுவான்.⁾
King James Version (KJV)
Thine head upon thee is like Carmel, and the hair of thine head like purple; the king is held in the galleries.
American Standard Version (ASV)
Thy head upon thee is like Carmel, And the hair of thy head like purple; The king is held captive in the tresses `thereof’.
Bible in Basic English (BBE)
Your head is like Carmel, and the hair of your head is like purple, in whose net the king is prisoner.
Darby English Bible (DBY)
Thy head upon thee is like Carmel, And the locks of thy head like purple; The king is fettered by [thy] ringlets!
World English Bible (WEB)
Your head on you is like Carmel, The hair of your head like purple; The king is held captive in its tresses.
Young’s Literal Translation (YLT)
Thy head upon thee as Carmel, And the locks of thy head as purple, The king is bound with the flowings!
உன்னதப்பாட்டு Song of Solomon 7:5
உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைகாவணங்களில் மயங்கிநிற்கிறார்.
Thine head upon thee is like Carmel, and the hair of thine head like purple; the king is held in the galleries.
| רֹאשֵׁ֤ךְ | rōʾšēk | roh-SHAKE | |
| עָלַ֙יִךְ֙ | ʿālayik | ah-LA-yeek | |
| כַּכַּרְמֶ֔ל | kakkarmel | ka-kahr-MEL | |
| וְדַלַּ֥ת | wĕdallat | veh-da-LAHT | |
| רֹאשֵׁ֖ךְ | rōʾšēk | roh-SHAKE | |
| כָּאַרְגָּמָ֑ן | kāʾargāmān | ka-ar-ɡa-MAHN | |
| מֶ֖לֶךְ | melek | MEH-lek | |
| אָס֥וּר | ʾāsûr | ah-SOOR | |
| בָּרְהָטִֽים׃ | borhāṭîm | bore-ha-TEEM |
இணை வசனம்
Isaiah 35:2
அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையையும் கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
Song of Solomon 4:1
நீ ருபவதி, என் பிரியமே! நீ ருபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
Revelation 1:14
அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது;
Colossians 2:19
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
Colossians 1:18
அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
Ephesians 4:15
அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
Ephesians 1:22
எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
Matthew 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
Matthew 18:20
ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
Micah 7:14
கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.
Song of Solomon 5:11
அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.
Song of Solomon 1:17
நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.
Psalm 87:2
கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
Psalm 68:24
தேவனே உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள்.
Genesis 32:26
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
Tags உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது ராஜா நடைகாவணங்களில் மயங்கிநிற்கிறார்
Solomon 7:5 Concordance Solomon 7:5 Interlinear Solomon 7:5 Image