Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 21:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 நாளாகமம் » 1 நாளாகமம் 21 » 1 நாளாகமம் 21:12 in Tamil

1 நாளாகமம் 21:12
மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்று மாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.


1 நாளாகமம் 21:12 ஆங்கிலத்தில்

moontu Varushaththup Panjamo? Allathu Un Pakainjarin Pattayam Unnaip Pinthodara Nee Un Saththurukkalukku Munpaaka Murinthotippokach Seyyum Moontu Maathach Sangaaramo? Allathu Moontunaal Karththarutaiya Thoothan Isravaelutaiya Ellaiyengum Sangaaram Unndaakumpati Thaesaththil Nirkum Karththarutaiya Pattayamaakiya Kollai Nnoyo? Ivaikalil Ontaith Therinthukol Entu Karththar Uraikkiraar. Ippothum Ennai Anuppinavarukku Naan Enna Maruuththaravu Konndupokavaenndum Enpathai Yosiththuppaarum Entan.


Tags மூன்று வருஷத்துப் பஞ்சமோ அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்று மாதச் சங்காரமோ அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார் இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்
1 நாளாகமம் 21:12 Concordance 1 நாளாகமம் 21:12 Interlinear 1 நாளாகமம் 21:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 21