Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 5:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » உபாகமம் » உபாகமம் 5 » உபாகமம் 5:15 in Tamil

உபாகமம் 5:15
நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.


உபாகமம் 5:15 ஆங்கிலத்தில்

nee Ekipthuthaesaththil Atimaiyaayirunthaay Entum, Un Thaevanaakiya Karththar Unnai Avvidaththilirunthu Vallamaiyulla Karaththinaalum Ongiya Puyaththinaalum Purappadappannnninaar Entum Ninaippaayaaka; Aakaiyaal Oyvunaalai Aasarikka Un Thaevanaakiya Karththar Unakkuk Kattalaiyittar.


Tags நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்
உபாகமம் 5:15 Concordance உபாகமம் 5:15 Interlinear உபாகமம் 5:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 5